tag:blogger.com,1999:blog-9172061443602690694.post4918401027752150284..comments2023-10-29T13:43:25.299+05:30Comments on இனியவை கூறல்: இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 1 ) கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-68776795885968213722013-08-04T12:36:43.704+05:302013-08-04T12:36:43.704+05:30அடடா ...! நா அவரை பத்தி எழுதல பாஸ் ... என்னோட டே ...அடடா ...! நா அவரை பத்தி எழுதல பாஸ் ... என்னோட டே டுடே லைப்ல பண்ற தவறுகள ஒரு நோட்டு போட்டு எழுதுனேன் ...<br /><br />ரெண்டு வாரம் எழுதுனதுக்கப்புரந்தான் தெரிஞ்சுது நமக்கு நோட்டு பத்தாது , பேப்பர் மில்லே தேவைன்னு ....! ஹி ஹி ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-42518793268758754802013-07-30T10:00:30.130+05:302013-07-30T10:00:30.130+05:30நான் படித்து அறிந்து கொண்ட தகவல்களை மற்றவர்களும் அ...நான் படித்து அறிந்து கொண்ட தகவல்களை மற்றவர்களும் அறிந்து கொள்வது பயணளிக்கும் இல்லீங்களா? நன்றி நண்பரேகலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-12984202341463401682013-07-30T09:58:53.336+05:302013-07-30T09:58:53.336+05:30பள்ளியில் படிக்கிற போதே இவரை பற்றி ஆர்வமா தெரிஞ்சு...பள்ளியில் படிக்கிற போதே இவரை பற்றி ஆர்வமா தெரிஞ்சுகிட்டேன் அவரோட மியூசியத்திற்கும் சென்று வியந்துள்ளேன். நன்றி நண்பரே!கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-37678320786557819742013-07-30T09:56:37.346+05:302013-07-30T09:56:37.346+05:30உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு ந...உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க காரிகன். அவர் ரோபோ கண்டுபிடிச்சாரான்னு தெரியல உடைத்தெறித்த இயந்திரங்களில் அதுவும் இருந்திருக்குமே. ஆனா மூளையின் செயல் பாட்டை பற்றி ஆய்வு செஞ்சிருக்கார் ஆனா அதைப் பற்றிய குறிப்புகள் வெளிவரவில்லை என நினைக்கிறேன். பப்பாளி,ஆரஞ்சு இவைகளை விதை இல்லாமல் உருவாக்கி காட்டினார். ஒவ்வொரு சுழையும் ஒவ்வொரு சுவை என்பது தெரியவில்லை.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-84532323896993615052013-07-30T09:51:59.926+05:302013-07-30T09:51:59.926+05:30ஜீவன் சுப்பு..நான் தெறிந்து கொண்ட படித்தவைகளை இங்க...ஜீவன் சுப்பு..நான் தெறிந்து கொண்ட படித்தவைகளை இங்கு பகிர்ந்துள்ளேன் நீங்க எழுதிய பதிவு லிங்க் கொடுத்தா எல்லோரும் படிப்போம் இல்லையா..அவரின் வாழ்க்கையில் பல சம்பவங்கள் இருக்கு நீங்களும் எழுதுங்க. வாழ்த்துக்கள்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-91935358893029577672013-07-30T09:48:03.021+05:302013-07-30T09:48:03.021+05:30தொடர்கிறேன் நன்றிங்க D Dதொடர்கிறேன் நன்றிங்க D Dகலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-25229631146020921092013-07-29T20:02:26.778+05:302013-07-29T20:02:26.778+05:30தொடர்பதிவு :
http://nigalkalam.blogspot.in/2013/0...தொடர்பதிவு :<br /><br />http://nigalkalam.blogspot.in/2013/07/blog-post_29.html<br /><br />தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-31154499206866726412013-07-28T09:53:37.588+05:302013-07-28T09:53:37.588+05:30பல அரிய தெரியாத விஷயங்கள் அறிந்து கொள்ள வாய்பளித்...பல அரிய தெரியாத விஷயங்கள் அறிந்து கொள்ள வாய்பளித்த உங்களுக்கு மிக்க நன்றிகள் ,அழகான எழுத்து வடிவம் குமரன் சார் வாழ்த்துக்கள் sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-68982853758371343352013-07-28T08:00:28.998+05:302013-07-28T08:00:28.998+05:30ஜி.டி.நாயுடு பற்றிய கற்பிதக்கதைகள் ஏராளம்.
தங்கள் ...ஜி.டி.நாயுடு பற்றிய கற்பிதக்கதைகள் ஏராளம்.<br />தங்கள் பதிவின் வழி உண்மைகளை அறிய முடிகிறது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-73738371167626523882013-07-27T20:58:57.127+05:302013-07-27T20:58:57.127+05:30ஜி டி நாயுடுவைப் பற்றி இன்னும் சில தகவல்கள் இருக்க...ஜி டி நாயுடுவைப் பற்றி இன்னும் சில தகவல்கள் இருக்கின்றன. என் தந்தை எனக்கு சொல்லியது இது. உண்மையா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. ஜி டி நாயுடு தான் உலகின் முதல் ரிமோட் கண்ட்ரோல் லை கண்டுபிடித்தார் என்றும் மேலும் ரோபாட் என்று சொல்லக்கூடிய உலகின் முதல் இயந்திர மனிதனை இவர்தான் வடிவமைத்தார் என்று கூட ஒரு தகவல் உண்டு. முக்கியமாக (இதில் சந்தேகமே இல்லை) ஆரஞ்சு என்னும் பழத்தின் ஒவ்வொரு இழையிலும் விதவிதமான சுவைகளை கொண்டு ஒரு புதிய வகை ஆரஞ்சை இவர் விளைவித்தார் என்றும் சொல்வதுண்டு. சொல்லப்போனால் ஜி டி நாயுடு தாமஸ் ஆல்வா எடிசனைப் போன்று புகழ் பெற வேண்டியவர். ஆனால் அது நடக்கவில்லை என்பது ஒரு துயர சம்பவம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-20289587421133380122013-07-27T18:06:15.652+05:302013-07-27T18:06:15.652+05:30நிறைய நல்ல விசயங்களை தொகுத்து தந்துள்ளீர்கள் ...!
...நிறைய நல்ல விசயங்களை தொகுத்து தந்துள்ளீர்கள் ...!<br /><br /><br />//தான் செய்யும் தவறுகளை “my own blunders" என்று தலைப்பிட்டு ஒரு பைலில் எழுதி வைத்திருப்பது இவருடைய வழக்கம்.//<br /><br />கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி நானும் ஒரு ரெண்டு வாரம் இது மாதிரி எழுதுனேன், ஆனா தொடர முடியல ... ரெண்டு வாரத்துக்கே பாதி பக்கம் காலி ...!<br />இதப் படிச்சோன்ன இப்ப மறுபடியும் முயற்சி பண்ணலாம்னு தோணுது ...!<br /><br />நல்லதொரு பகிர்வு பாஸ் ....! <br />ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-83449163580365234932013-07-27T16:03:06.656+05:302013-07-27T16:03:06.656+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-27152391348006858412013-07-27T15:31:53.515+05:302013-07-27T15:31:53.515+05:30ஜி.டி நாயுடு குறித்த தகவல்கள் அற்புதம்! தொகுத்து த...ஜி.டி நாயுடு குறித்த தகவல்கள் அற்புதம்! தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-40409524853275784612013-07-27T12:12:05.797+05:302013-07-27T12:12:05.797+05:30அது மட்டும் இல்லீங்க தொழிலாளருடன் நடந்து கொள்வது, ...அது மட்டும் இல்லீங்க தொழிலாளருடன் நடந்து கொள்வது, அன்றாட வேலைகள், ஆலோசனைகள், தொடர்புகள், விருந்தினர்கள்,...இப்படி பல கடித பைல்களும், கம்யூனிகேசன் பைல்களும் தொகுப்பா வைத்திருப்பாரம். அவரிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பல விசயங்கள் இருக்கு. நன்றி D Dகலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-50604903398350320052013-07-27T12:05:18.914+05:302013-07-27T12:05:18.914+05:30ஆங்கிலேயரில் நல்லவங்க இருப்பது இவரின் வாழ்க்கையிலு...ஆங்கிலேயரில் நல்லவங்க இருப்பது இவரின் வாழ்க்கையிலும் உறுதி படுத்தப் பட்டிருக்கிறது. அதேபோல வெளிநாடுகளில் இவருக்கு தனி மரியாதை இருந்திருக்கிறது. இங்கிலாந்திலிருந்து நேரடியாக இவரிடம் அலோசனை பெற்று சென்றிருக்காங்க. இவர் இவருடைய ஆதரவாளர் என்று இவரை தனிமைப் படுத்த முடியாது. நன்றி!கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-34389453009251823572013-07-27T11:58:18.827+05:302013-07-27T11:58:18.827+05:30my own blunders தான் அவரை இந்தளவிற்கு உயர்ந்ததற்கு...my own blunders தான் அவரை இந்தளவிற்கு உயர்ந்ததற்கு காரணம்...<br /><br />அனைவரும் அறிய சிறப்பான பாடத்தை தொடர வாழ்த்துக்கள்... நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-66511097296152137262013-07-27T11:49:21.391+05:302013-07-27T11:49:21.391+05:30இந்தியாவிற்கு திரும்பி வரும் போது ஒரு லாரி நிறைய ப...இந்தியாவிற்கு திரும்பி வரும் போது ஒரு லாரி நிறைய பொருட்களுடன் வந்தார். அவர் நாஜி உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ரகசிய போலீசாரால் கொச்சி துறைமுகத்தில் சோதனை செய்யப்பட்டது தனி கதை.<br /><br /><br />இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு பற்றி சிறப்பான தகவல்கள்..பாராட்டுக்கள்..!<br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-11288027774437268092013-07-27T11:29:48.661+05:302013-07-27T11:29:48.661+05:30இன்னொரு விசயமும்... வசதி வாய்ப்புகள் இருந்தும் கல...இன்னொரு விசயமும்... வசதி வாய்ப்புகள் இருந்தும் கல்யாணத்திற்கு முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும் தேனீர் விருந்து அளிக்கப்பட்டதாகவும், எளிமையான திருமணமாக இருந்தது என்றும் அறிகிறேன்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9172061443602690694.post-13839179430392835752013-07-27T10:58:28.165+05:302013-07-27T10:58:28.165+05:30அவரின் விருப்படியே அந்த சீர்திருத்தக் கல்யாணம் நடந... அவரின் விருப்படியே அந்த சீர்திருத்தக் கல்யாணம் நடந்தது.<br /><br />பின்னாளில் அவரின் இரண்டு பெண்களுக்கும் இது போன்றே சீர்திருத்த கல்யாணம் நடந்தது.<br />>><br />தான் அப்படி செஞ்சுக்கிட்டது பெருசில்லை. ஆனா, மகள்கள் திருமணம்ன்னு வரும்போது எல்லா அப்பாக்களும் கொஞ்சம் விட்டு கொடுத்துதான் போவாங்க, ஆனாம், தன் கொள்கையில தளராம இருந்த ஐயாவை பாராட்டிதான் ஆகனும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com