tag:blogger.com,1999:blog-91720614436026906942024-03-05T18:34:14.837+05:30இனியவை கூறல்இனியவை கூறல் என்றும் இனியவை கூறல்கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comBlogger283125tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-84236046641534016882019-12-13T15:08:00.003+05:302019-12-14T15:16:34.412+05:30மினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உலகில் ஏறக்குறைய 2000 வகையான மின் மினிப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சில வகை பூச்சிகள் மட்டுமே ஒளி சிமிட்டும் தன்மையினை பெற்று உள்ளன.<br />
<br />
புழு பருவத்திலேயே அவைகளுக்கு ஒளி உமிழும் தன்மை இருப்பது அவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள உதவுகிறது. இந்த புழுக்கள் மண்புழுக்களை உணவாக்கிக் கொள்கின்றன.<br />
<br />
ஒளிரும் தன்மையை பையோலுமினசென்ட் என்று சொல்லுகிறோம். பூச்சிகளின் அடி வயிற்றில் சுரக்கும் லுசிபெராஸ் என்ற என்சைம் கால்சியம் ,காற்று மற்றும் (ATP) வினை புரிந்து நரம்பு செல்களில் தூண்டப் பெற்று ஒளி சிமிட்டல்களை நிகழ்த்துகிறது. ஒளியானது வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை மேலும் வேதி மாற்றத்தின் 90 சதவீதம் வெளிச்சமாக்கப் படுகிறது. நாம் உபயோகப் படுத்தும் விளக்குகளில் கூட ஆற்றல் ஆனது பத்து அல்லது 20 சதம் தான்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXNjvJUpFfgMLnMKvxrtwkT6AD7oxQTo5laIaEHiJn7jSQqAQfChHFf9pQdks9C95Z1VmRsKssihPkbQStdIyjf0OfS4CsO_9j3CMTJxP6xvKoguRGDgT86t9unC4Lcg2JFgJrhnH1J6vQ/s1600/DSCN3314c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1283" data-original-width="1600" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXNjvJUpFfgMLnMKvxrtwkT6AD7oxQTo5laIaEHiJn7jSQqAQfChHFf9pQdks9C95Z1VmRsKssihPkbQStdIyjf0OfS4CsO_9j3CMTJxP6xvKoguRGDgT86t9unC4Lcg2JFgJrhnH1J6vQ/s320/DSCN3314c.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixGtherrpUlomPLeKIX9pmfx0xXKhCHKPeC1usV5OEnqOp9ykbiB_cQbYkL2dbFDOARzjdnyXHsHeNKpiiEOYqCOuuWWB-1qfXFjFuIwqja77mHTLksDPC3TlCRosQasnBgJWsYTmaD7wC/s1600/DSCN3342c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1326" data-original-width="1600" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixGtherrpUlomPLeKIX9pmfx0xXKhCHKPeC1usV5OEnqOp9ykbiB_cQbYkL2dbFDOARzjdnyXHsHeNKpiiEOYqCOuuWWB-1qfXFjFuIwqja77mHTLksDPC3TlCRosQasnBgJWsYTmaD7wC/s320/DSCN3342c.jpg" width="320" /></a></div>
( **இவைகள் நான் பிடித்த மின்மினிப் பூச்சியின் புகைப்படங்கள் )<br />
<br />
கடல் உயிரிகள் ஒளி உமிழ்பவையாக உள்ளன அது போலவே மின் மினி பூச்சிகளும்.<br />
<br />
குளிர் காலங்களில் இவைகள் ஒளிர்வதை நிறுத்திக் கொள்கின்றன.<br />
"லுசிபெராஸ் / Luciferase " தடயவியல் துறை மற்றும் உணவு தரக் கட்டுப்பாட்டு சோதனைகளில் பயன் படுத்தப் படுகிறது.<br />
<br />
பறவைகளில் சில இந்த பூச்சிகளை பிடித்து தம் கூட்டில் வைத்துக் கொள்கிறது. காட்டுவாசிகளும் இப்பூச்சிகளை பிடித்து வெளிச்சத்திற்கு பயன் படுத்தி இருக்கின்றனர். ஜப்பானில் கூட இவற்றை பிடித்து பறக்க விடும் விழா எல்லாம் இருந்திருக்கிறது...இப்போதுமா? என்பது தெரியவில்லை.<br />
<br />
நீலம்,மஞ்சள், ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் ஒளியை மினுக்குகின்றன.<br />
ஏன் சிமிட்டலை நிகழ்த்துகின்றன ? இரண்டு விசயங்கள் ஒளி சிமிட்டல் தன் இணையை கவர்வதற்காகவும், எதிரிகள் முன் சாப்பிட தான் 'வொர்த்' இல்லை என்பதை சுட்டிக் காட்டவும்.<br />
<br />
ஒரு நிலப் பகுதியில் இருந்து அடுத்த நிலப் பகுதிகளுக்கு இவை செல்லாதது மற்றும் கால நிலை வெப்பச் சலன மாற்றங்கள், மனிதர்களின் நில பயன் பாடுகள், மனிதர்களால் உபயோகிக்கப் படும் நச்சு மருந்துகள், இவைகள் காணாமற் போவதற்கான காரணங்கள்.<br />
<br />
மின் மினி பூச்சிகள் ஒளிர்வது ஒன்று போலவே நமக்கு தெரிந்தாலும் ஒன்றுக்கொன்று வெவ்வேறான அலைவரிசை கோடிங்கை கொண்டிருக்கின்றன என்பது ஆச்சர்யமான தகவல்.<br />
<br />
நன்றி<br />
கலாகுமரன்<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-55019665285922841532018-07-02T22:16:00.000+05:302018-07-02T22:16:02.784+05:30தேன்பூச்சிக்கு கணக்கு தெரியுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேன்பூச்சிக்கு கணக்கு தெரியுமா?<br />
<br />அறிவியல் ஆய்வாளர்கள் ,விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆராய்சிகளை செய்து பார்பார்கள். மூளை இயக்கம் சம்பந்தமானவை கொஞ்சம் ஆழமானவைகள். <br />
<br />சமீபத்தில் பெங்களுரு டாக்டர்கள் வங்க தேசி ஒருவருக்கு( Taskin Ali A 31 )மூளை நரம்பு சிகிச்சை செய்தார்கள். நோயாளி அப்போது சுய நினைவுடன் கிதார் இசைக்க வேண்டி இருந்தது. மண்டை ஓட்டை திறந்து வைத்து அசைவற்று போயிருந்த விரல் இயக்கத்தை சரி செய்தார்கள். நவீன டெக்னாலஜியில் இது சாத்தியமாகி இருக்கிறது.<br />
<br />இப்படிப் பட்ட மனித முளை சிகிச்சை களுக்கு உயிரினங்களை முதற்கட்ட சோதனைகளுக்கு உட்படுத்துவார்கள்.. தெரிந்ததுதான்.<br />
<br />குளிர் ரத்த பிராணியான முதலை இசை கேட்டால் அதன் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன? இந்த கேள்வியை முன்வைத்து ஓர் ஆய்வை செய்தார்கள். எங்கு? ஜெர்மனில் போஃகும் யுனிவர்சிட்டியில் [Biopsychology at Ruhr-Universität Bochum (RUB)] டாக்டர் ஃபெளிக்ஸ் தலைமையில்.<br />
<br />பங்சனல் MRI ஸ்கானிங் தொழிற் நுட்பத்தை பயன் படுத்தி பல கட்டங்களில் வித விதமான சங்கீத (இசை )கோர்வைகளை அவை கேட்டால் அவற்றின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்தார்கள்.<br />
<br />முதலைகளுக்கு 200 மிலியன் ஆண்டு கால வாழ்வியல் வரலாறு (?!) கொண்டவை. இவைகள் பறவைகளுக்கும் விலங்குகளுக்குமான மூதாதைகள்,முன்னோடிகள் . டினோஸர்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பியல்பு இவைகளுக்கு உண்டு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ6MZykgwGyYjgas-SwDmOrM7w-I0-4eRSFgNDbgZp7XuG9ze6PITuq4cV4arCmz8v0yruV-_PXHOqpS4JKrHh5MmzfQQvNdSWlo1YHZcy25G3kFmYPO3aNy2d3OKAh_sGrwfK8sDd8Uef/s1600/180503101732_1_540x360.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="340" data-original-width="540" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ6MZykgwGyYjgas-SwDmOrM7w-I0-4eRSFgNDbgZp7XuG9ze6PITuq4cV4arCmz8v0yruV-_PXHOqpS4JKrHh5MmzfQQvNdSWlo1YHZcy25G3kFmYPO3aNy2d3OKAh_sGrwfK8sDd8Uef/s400/180503101732_1_540x360.jpg" width="400" /></a></div>
<br />
<br />சங்கீதங்களை கேட்கும் விலங்குகள், பறவைகள் அவற்றிடையே ஏற்படும் மாற்றங்கள் பத்தி ஏற்கனவே ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.<br />
<br />உதாரணமாக கோபத்தில் இருக்கும் முதலை கருணை ததும்பும் இசையை கேட்டால் சாந்தமாகியும், குத்து இசைக்கு குதூகலமாக்கவும், சோக சங்கீதத்திற்கு சோகமாகவும் தம்மை வெளிப்படுத்தின.<br />
<br />மேலும் இது முதல் கட்ட ஆய்வு என்றும் மேலும் பல கட்ட சோதனைகளை செய்யவேண்டுமாம். உலகின் வெவ்வேறு இடங்களில் வாழும் முதலைகளிடம் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.<br />
<b><br />தேனீக்களுக்கு கூட்டல் கழித்தல் தெரியுமா?</b><br />
<br />தேனீக்களை ஆய்வுக்கு உட்படுத்துவது அவற்றின் நடவடிக்கைகளை பதிவு செய்வதெல்லாம் சவாலான விடயங்கள். எண்கள் எண்ணிக்கை அவைகளுக்கு தெரியுமா? எப்படி ஆய்வு செய்வது?<br />
<br />பெரிய கூண்டுகளுக்குள் தொடர்சியான பயிற்சிகளுக்கு அவைகளை உட் படுத்துகிறார்கள். எண்களை கண்டு கொள்ளும் பயிற்சியில் சரியாக செய்தால் பாராட்டாக தேன் கொடுப்பார்கள். இப்படியான பல கட்ட சோதனைகளில் பூஜ்ஜியம் (Zero) அவைகளால் இனங்கான முடியுமா? இரண்டு என்றால் 2 பொருட்கள், 5 என்றால் ஐந்து என்ற எண்ணிக்கைகளை அவைகள் கண்டு கொண்டன. 2ஐ விட 5 பெரிதா என்பதையும் அவைகள் அடையாளம் காட்டின. அப்படியாயின் ஐந்தை விட ஒன்றுமே இல்லாத பூஜ்ஜியம் சிறியது மற்ற எண்களை விட ஒன்றுமே இல்லாத அது சிறியது என்பதை சுட்டி காட்டின. ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixaqkDY0pR2-pNRi5ykANMnQBgUBfo-8jl1AsVgEpO7lBj9zURa2P2UBTLJo0R95an8wupdam49d-U-Y_Ctd7KCzzWrwN7mqag_OneQ1fhhV3VggEx9Qe5d3ZfVBYh5qxFc2Y6_lWVcaay/s1600/180607141031_1_540x360.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="353" data-original-width="540" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixaqkDY0pR2-pNRi5ykANMnQBgUBfo-8jl1AsVgEpO7lBj9zURa2P2UBTLJo0R95an8wupdam49d-U-Y_Ctd7KCzzWrwN7mqag_OneQ1fhhV3VggEx9Qe5d3ZfVBYh5qxFc2Y6_lWVcaay/s400/180607141031_1_540x360.jpg" width="400" /></a></div>
<br />
<br />இன்னொன்று அதை விட ஆச்சர்யமான தகவல் மனித குழந்தை எண்களை கற்றுக் கொள்வதை விட (கால கணக்கு) தக்குணூண்டு மூளை கொண்ட இவைகள் சீக்கிரமே கற்று தம் திறமையை நிரூபித்தன. <br />
<br />
<br />
<br />
#### #### #####<br /></div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-37893336219767423482018-03-17T16:54:00.000+05:302018-03-17T16:54:37.818+05:30பறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்</b><br />
<b><br /></b>
சென்ற பதிவில் #KR ஒரு கருத்தை முன் வைத்தார் குயில், முட்டையை அடைகாக்காமல் காகத்தின் கூட்டில் போட்டு விடுவது தெரியாத முட்டாளா காக்கை இருக்கே ? என்று மனிதர்களை, அவர்களின் செயல்களையும் கூட ஞாபக வைத்து அடையாளம் கண்டு கொள்கின்றன, அப்படியாயின் இந்த முட்டை மாறுபாட்டை அவைகளால் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாதே என்ற கேள்வி எழுகிறது. அடை காத்து பிறந்த பின் குயில் குஞ்சானது அதனோடு இருக்கும் காக்கைகளை போலவே சப்தமிட்டு நடிக்கிறதா? தெரியவில்லை. தாய் குயில் ஒரு கட்டத்தில் அதை தன்னோடு கூட்டி சென்று விடுகிறது என நினைக்கிறேன்.<br />
<br />
காக்கைகளின் புத்திசாலி தனத்தை அது கட்டும் கூட்டில் பயன்படுத்தும் பொருட்களை( டூல் ) பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.<br />
<br />
மனிதர்களில் உணவு பழகக்கம் அசைவம் / சைவம் ( ?! ) போல காக்கைகள் இருக்கவும் வாய்ப்பு உண்டு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZPSQAHeW0Yr6m3iaeAgZ5KotrVwDleYH_DXrLsKXksfIoTsd77jZweZonOlCwj2L1SpGsJwfAsmVY9tWK0N5E2mHyFRoCLv0OnczedY3nOKoA5mRluqfzWZEEiEhlHmQtt48cOIFjYrJg/s1600/kea97857200.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="783" data-original-width="1200" height="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZPSQAHeW0Yr6m3iaeAgZ5KotrVwDleYH_DXrLsKXksfIoTsd77jZweZonOlCwj2L1SpGsJwfAsmVY9tWK0N5E2mHyFRoCLv0OnczedY3nOKoA5mRluqfzWZEEiEhlHmQtt48cOIFjYrJg/s320/kea97857200.jpg" width="320" /></a></div>
<br />
நியூசிலாந்தின் கியா (கிளி) பறவைகளிடம் ஒரு ஆராய்சி செய்தார்கள் முடிவில் இவைகள் கிப்பன், ஆந்த்ரபோட் குரங்குகளை காட்டிலும் புத்தி சாலியானவை என்று நிரூபமானது. நியூசிலாந்து வாசிகள் ஒரு காலத்தில் இவைகளை சுட்டு தள்ளினார்கள் காரணம் என்ன வென்றால் இவைகள் ஆட்டுகளை (ஷீப்) கொன்று விடுகின்றன ஆனால் உண்மை என்னவென்றால் இவைகள் "சைவ" பட்ஷிணிகள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLCIU4nhcLqVt1w-wkUFlb4_ke7OzjrNW0qP_QxYftR4Q-frMITgejuXrO8bUBIHcJshJd5NhJUbY7K1QFcRiINrQnqhfhpCpzvemW79ZrGLMdCHGdHzubVtyWfmS8aOxoIMfBr9xlXKqa/s1600/DSCN715c2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLCIU4nhcLqVt1w-wkUFlb4_ke7OzjrNW0qP_QxYftR4Q-frMITgejuXrO8bUBIHcJshJd5NhJUbY7K1QFcRiINrQnqhfhpCpzvemW79ZrGLMdCHGdHzubVtyWfmS8aOxoIMfBr9xlXKqa/s400/DSCN715c2.jpg" width="400" /></a></div>
<br />
பறவைகள் ஞாபக சக்தி ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. வலசை பறவைகள் நாடு விட்டு நாடு கடல் கடந்தும் வருவதை பார்க்கிறோம் எதற்காக வருகின்றன என்பதில் முக்கிய காரணம் இனப் பெருக்கத்திற்காக என்று சொல்லலாம். அப்படி கண்டம் விட்டு கண்டம் வந்த பறவைகள் இங்கே குஞ்சு பொரித்து அவைகள் வளர்ந்த பின் தம் தாய் நாட்டிற்கு திரும்பி விடுகின்றன. இப்படி வலசை வரும் பறவைகள் வருடா வருடம் எப்படி ஒரே பகுதி களுக்கு திரும்ப வருகின்றன "கூகிள் மேப்" போல அவைகள் இடங்களை பாதைகளை தக்குனூண்டு மூளையில் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றன. குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அவற்றின் வருகை தொடர் கதையாகிறது. தாய் பறவையில் இருந்து குஞ்சுகளுக்கு என ஞாபகங்கள் கடத்தப் படுகின்றன.<br />
<br />
மனிதன் என்ன செய்கிறான் அவைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து அழித்து விடுகிறான் தாம் பிறந்து வளர்ந்த இடத்தை காண ஆவலுடன் வந்த பறவை காணாமல் போன வரண்ட குளங்களை கண்டு ஜெர்க்காகிப் பின் வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. ஒரு கட்டத்தில் அவைகள் திரும்ப வராமல் கூட போகலாம்.<br />
<br />
மனித குழந்தை கற்றுக் கொள்ளும் காலத்தை விட பறவை குஞ்சுகள் அவற்றின் தாய் பறவையிடம் வெகு சீக்கிரமாக வாழக் கற்றுக் கொள்கின்றன. அந்த வகையில் மனித குழந்தை முட்டாள் தான்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC6_HRPk3XbkKNh0gyPN7jbw4r7tngppWRPj2MdGB-d_SqWym_fnwTDvofmKDmPcj6EaWKb3Y8TsXaeSAI-b5q1TIKuEr72sKsFCHtVZqSMC4SE7G_LOb1r02bdI0DRYyEG1KD9jzhatfb/s1600/DSCN3873cc.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1526" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC6_HRPk3XbkKNh0gyPN7jbw4r7tngppWRPj2MdGB-d_SqWym_fnwTDvofmKDmPcj6EaWKb3Y8TsXaeSAI-b5q1TIKuEr72sKsFCHtVZqSMC4SE7G_LOb1r02bdI0DRYyEG1KD9jzhatfb/s320/DSCN3873cc.jpg" width="305" /></a></div>
<br />
<br />
இரண்டு குயில்கள் சப்த மிட்டு கொண்டிருந்தன நீண்ட நேரமாக என்னவென்று போய்ப் பார்த்தால் தாய் பறவை குஞ்சிற்கு கற்றுக் கொடுத்து கொண்டிருந்தது. கிளி,மைனா, சிட்டுகள் மற்ற பாடும் பறவைகளும் இப்படியாக சங்கீதத்தை தம் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து விடுகின்றன.<br />
<br />
பறவைகள்,விலங்குகள் சப்தமிடாத பகுதியில் மனிதனை வாழச் சொன்னால் அந்த கூட்டம் ஜோம்பீஸ் ஆக மாறிப் போய்விடும்.<br />
<br />
<br />
சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன் பறவைகள் முட்டைகளை நிலையாக ஒரே மாதிரி வைத்து அடை காப்பதில்லை முட்டைகளை திருப்பி திருப்பி வைத்து அடை காப்பதாக இவற்றை எப்படி கற்றுக் கொண்டன சந்ததிகளுக்கு கடத்துகின்றன? அவற்றின் ஜீன் களில் எழுதப் பட்டிருக்கலாம்.</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-16668618192454271742018-03-17T16:43:00.000+05:302018-03-17T16:43:08.426+05:30பறவைகள் பலவிதம் - பகுதி 5<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>பறவைகளின் முட்டை ஏன் ஒரே மாதிரி இல்லை?</b><br />
<b><br /></b>
பெரும்பாழும் "வெள்ளை லகான் கோழிகள்" செயற்கை கருவூட்டல் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன இவற்றின் முட்டைகள் (ஓவல்) நீள் வட்ட வடிவில் ஒரு பக்கம் கூர்மையாக இருக்கின்றன. மனிதன் உண்பதற்காகவே வளர்க்கப் படும் பறவை இது. இதே போலவே மற்ற பறவைகளின் முட்டை இருக்குமா? என்றால் இல்லை. ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமான முட்டைகளை இடுகின்றன.<br />
<br />
இங்கு இன்னொன்றை சொல்லி விடுகிறேன் ஆரம்ப காலங்களில் செயற்கை கருவூட்டல் செய்வது முட்டைகளை சாப்பிடுவதற்காக அல்ல. சண்டை கோழிகளை உருவாக்குவதற்காக மட்டுமே இருந்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwYWgVjmCZNY7BQm9nLujouyqxT0UNIVojbMXbLkq0YBZ6PM0bqPrIThFQ3RPfxOU0HYKwJTZRGXHJDZHyzewrVJ0zKYeaDUYGQ4LtnqBzrV5JrB3k7bdXmIT8o6RpVBytFoP40CtqYZTW/s1600/89704287.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="877" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwYWgVjmCZNY7BQm9nLujouyqxT0UNIVojbMXbLkq0YBZ6PM0bqPrIThFQ3RPfxOU0HYKwJTZRGXHJDZHyzewrVJ0zKYeaDUYGQ4LtnqBzrV5JrB3k7bdXmIT8o6RpVBytFoP40CtqYZTW/s320/89704287.jpg" width="320" /></a></div>
<br />
சின்ன பறவை சிறியது பெரிய பறவை பெரியதாக முட்டை இடும். அதிலென்ன என்று நீங்கள் கேட்கலாம். வெவ்வேறு நிறம் அவைகள் உண்ணும் உணவை பொருத்து அவற்றிற்கு நிறங்கள் அமைந்திருக்கலாம். அது அதனது ஜீனை பொறுத்தது என்று எளிதில் சொல்லி விடலாம்.<br />
மலை சிகரங்களின் பொந்துகளில் வசிக்கும் பறவைகளின் முட்டை எளிதில் உருண்டு போகாதபடி சமச்சீர் எடையோடு இருக்கின்றன. <br />
வேட்டை திறன் பெற்ற கழுகுகள் , பெரிய ஆந்தைகள் (Brown hawk-owls) முட்டைகள் உருண்டை வடிவம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDdd_BSQjiA0UgCneSnlg2Ocy6g-yeXX9n-0iFL4ZssWYNMb1_RC8-OjqvtIIX9czyZ4LG2YjJx00LyGW01hJbaSToczd13kERdyI4q3J-gWwU6uWDePWIp1vO5fRJg5HFb-aUaxFFkA4X/s1600/da7bbc77e84f56f9937a91e258164849_orig.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="476" data-original-width="650" height="292" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDdd_BSQjiA0UgCneSnlg2Ocy6g-yeXX9n-0iFL4ZssWYNMb1_RC8-OjqvtIIX9czyZ4LG2YjJx00LyGW01hJbaSToczd13kERdyI4q3J-gWwU6uWDePWIp1vO5fRJg5HFb-aUaxFFkA4X/s400/da7bbc77e84f56f9937a91e258164849_orig.jpg" width="400" /></a></div>
<br />
<br />
நீண்ட தொலைவு பறக்கும் பறவைகளின் முட்டைகள் வடி வத்திற்கும் பறக்காத (கிவி, ஆஸ்ட் ரிச்) பறைகளின் முட்டைகளும் பெருமளவு வித்தியாசப் படுகின்றன. அதே போல குஞ்சு பொரிக்கும் காலமும் வித்தியாசப் படுகின்றன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXnSMJdt3bxXsneYKODpTzHMOIGJ8-E7bGs1XieVTDwFYWy-gfmiFHu3iNsedXn7WX4FVlzn2T8rFn8l7vqaeMbSlomBXIEzp9znKmDb8-jHbvOBET-vJosaylqTn0bMe05ExnjAHbuFZx/s1600/egg-graph.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="904" data-original-width="1160" height="498" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXnSMJdt3bxXsneYKODpTzHMOIGJ8-E7bGs1XieVTDwFYWy-gfmiFHu3iNsedXn7WX4FVlzn2T8rFn8l7vqaeMbSlomBXIEzp9znKmDb8-jHbvOBET-vJosaylqTn0bMe05ExnjAHbuFZx/s640/egg-graph.jpg" width="640" /></a></div>
<br />
குயில் தன் முட்டையை காக்கை கூட்டில் வைத்து தந்திரமாக அடை காத்து விடுகிறது.<br />
<br />
பறவைகள் முட்டையை ஒரே போக்கில் வைத்து அடை காப்பது இல்லை ஒரு நாளில் 2 - 3 முறைகள் முட்டைகளை உருட்டி அடை காக்கின்றன.<br />
ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-16348434439571681682018-03-17T16:35:00.000+05:302018-03-17T16:35:28.148+05:30பறவைகள் பலவிதம் - பகுதி 4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உலகில் சுமார் பத்தாயிரம் வகையான பறவையினங்கள் இருக்கு.<br />
<br />
இருக்கும் பறவையினங்களில் சுமார் 20% நெடுந்தொலைவு பறக்கவல்லவை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUImkbQq6sLrCyO1ajdhbCDkHptk70nmK2EYB1JJ-bRPwAASuoJyRP-9wFJ1uX2C5nl-uPTPLSrpFBSQzXNlkPqSI5lbvPIRwHjxI_lmuFwvh5tV6vDFZx4RkH_twxzk3Y9w47vmJjZfBA/s1600/DSCN9177c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUImkbQq6sLrCyO1ajdhbCDkHptk70nmK2EYB1JJ-bRPwAASuoJyRP-9wFJ1uX2C5nl-uPTPLSrpFBSQzXNlkPqSI5lbvPIRwHjxI_lmuFwvh5tV6vDFZx4RkH_twxzk3Y9w47vmJjZfBA/s320/DSCN9177c.jpg" width="320" /></a></div>
<br />
காக்கைகளை கண்டு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. தீங்கு செய்யும் மனிதர்களை அவைகள் ஞாபகம் வைத்துக் கொள்கின்றன மட்டுமல்ல அவைகள் கூட்டமாக தாக்க தயங்காதவை. முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாக நம்பிக்கை. காக்கைக்கு சோறு வைத்தபின் சாப்பிடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வாடகை வீட்டு ஒன்றில் குடி இருந்த போது அலுவலகத்தில் இருந்து வழக்கமாக 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வந்து விடுவேன். அந்த வீட்டில் அடுத்த அடுத்த அறைகளுக்கு கதவுகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். எல்லா கதவுகளும் திறந்திருந்தால் வீதியில் இருந்து புழக்கடை தெரியும். சமையல் அறை கடைசியில் இருந்தது. வழக்கமாக ஒரு காகம் நான் சாப்பிட உட்கார்ந்ததும் "கரையும்." அதற்கு சோறு வைத்து விட்டுத் தான் சாப்பிடுவேன். இது ஒரு வருட காலம் தவறாமல் நடந்தது.<br />
<br />
கர்ண பரம்பரை கதையான "சிபி சக்ரவர்த்தி கதை" பறவைகளை பற்றி பேசுகிறது. பருந்திடம் தப்பி வந்த புறா அவரிடம் அடைக்கலம் ஆனது. அதை காப்பாற்ற தன் தொடை சதையை ஈடாக கொடுத்தும் புறாவின் எடைக்கு சமமாக வில்லை புறா சொன்னது பெண் புறாவான என் பின்னே பல்லாண்டு வம்சம் இருக்கின்றதாலே அது ஈடாக வில்லை என்று தன்னையே தருவதாக சொல்லி சிரம் தாழ்த்தி பருந்திடம் மண்டியிட்ட மன்னனை வாழ்த்தி பறந்ததாம் பருந்து.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHkwXwL7weJ_kiG0HzUh2hiJ7Kxfl4Np4oS97cQH1KzDR4-JLC6CB1nrwnZLVJgND17uXeszRHx4zwiaDi8QM5CRVSpE-iT9cDxl1yEAMn91UO4UdSUbwrG1jQBR55ap39pz3CFDIZvxQC/s1600/58757.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="480" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHkwXwL7weJ_kiG0HzUh2hiJ7Kxfl4Np4oS97cQH1KzDR4-JLC6CB1nrwnZLVJgND17uXeszRHx4zwiaDi8QM5CRVSpE-iT9cDxl1yEAMn91UO4UdSUbwrG1jQBR55ap39pz3CFDIZvxQC/s320/58757.jpg" width="320" /></a></div>
<br />
ஒரு வரலாறும் உண்டு கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கூட்டத்தில் மைக்கை பிடித்து பேசும் போது அவர் தோளில் புறா ஒன்று பறந்து வந்து மணிக்கணக்காக உட்கார்திருந்தது.<br />
<br />
சீன தலைவர் மாவோ "குருவிகளின் கூச்சல்" கூட்டங்களில் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கு என்று அவற்றை கூட்டத்தோடு ஒழிக்க கட்டளை போட்டார். அதன் பின்னே என்ன நடந்தது என்று பார்த்தால் நாட்டில் "வெட்டு கிளிகள் " தொந்தரவு அதிகமாகி விட்டது.<br />
<br />
பிளமிங்கோ பறவைகள், வேண்டாம் குளத்து நீரில் நிற்கும் கொக்குகளை பார்த்திருப்பீர்கள் அவைகள் ஒற்றை காலில் நிற்கும் ஏன் ? என்றால் உடல் வெப்ப நிலையை சீராக்கி கொள்ள ஒற்றை காலை மடக்கி வைத்துக் கொள்கின்றன. பார்க்கும் நாம் அவை "தவம் " செய்வதாக நினைச்சுகிறோம்.<br />
உலகின் அதிக எடை அதிகமுள்ள பறவை ஆஸ்ட்ரிச் ,வேகமாக ஓடக்கூடியவை அ.து மணிக்கு 70 கி.மீ ஓங்கி அடிச்சா ஒன்றரை டண் என்பது இவற்றிற்கு பொருந்தும் ஒரே உதையில் சிங்கத்தை சாய்த்து விடும். அது மட்டும் அல்ல ஆண் பறவை சிங்கத்தை போலவே கர்ஜிக்கக் கூடியவை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr2wXhg5XMNwZj89eunAMAO9LO1abvoZSZH9-dTP4d_oVcd5y7AqmCgRstRAk0Ff-LKv0FJJkqJmntNjuoDiMaZqo_kpGozRtzEVtwsd8bnvtIHfAqbhqZaIuEHJq9JC0_RwCJ-52UIggV/s1600/o456st.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="350" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr2wXhg5XMNwZj89eunAMAO9LO1abvoZSZH9-dTP4d_oVcd5y7AqmCgRstRAk0Ff-LKv0FJJkqJmntNjuoDiMaZqo_kpGozRtzEVtwsd8bnvtIHfAqbhqZaIuEHJq9JC0_RwCJ-52UIggV/s320/o456st.jpg" width="320" /></a></div>
<br />
இவற்றிற்கு பற்கள் இல்லை என்பதால் சிறு சிறு கூழாங்கற்களை விழுங்கி விடும் அப்போது தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். பாம்பு பல்லி என எவற்றை கண்டாலும் விழுங்கி விடும். பெரிய கண்களால் 3.5 கி.மீ தூரத்தில் இருப்பதை பார்த்துவிடும். இவற்றின் கண்ணின் கருவிழி மனிதனுக்கு ஒத்து போகிறது. இரு ஆண்பறவைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் வெற்றி பெற்ற பறவைக்கு தோற்ற பறவையின் குடும்பம் குட்டிகள் அதற்கு அடிமை. சுமார் 50 முதல் 70 வருடங்கள் வாழக்கூடியவை. </div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-10869746057097574202018-02-05T17:49:00.000+05:302018-02-05T17:49:45.126+05:30பறவைகள் பலவிதம் - பகுதி 3 (சலீம் அலி)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சலீம் அலி (1896-1987)<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXESh6vhyphenhyphenYNZhqZmSh32rCvNYmF7d5JtxWgk2zSzL0UW0h6k2wuydhqGhIKBwdHosIyy43TggsOtp_rHdOWUblB1iTqwppVx68L9RfsHWIUb__3Nf1DIAPS0HdkWWCN0okqG5viKQa2AAg/s1600/sali242-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="888" data-original-width="644" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXESh6vhyphenhyphenYNZhqZmSh32rCvNYmF7d5JtxWgk2zSzL0UW0h6k2wuydhqGhIKBwdHosIyy43TggsOtp_rHdOWUblB1iTqwppVx68L9RfsHWIUb__3Nf1DIAPS0HdkWWCN0okqG5viKQa2AAg/s320/sali242-1.jpg" width="232" /></a></div>
<br />
இந்தியாவின் பறவை மனிதன் என்று அழைக்கப் பட்ட பெருமைக்கு உரியவர் சலீம் அலி. ஆதாரப் பூர்வமான் பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.<br />
<br />
சித்தப்பா அம்ருதீன் கொடுத்த துப்பாக்கியால் ("ஏர் கன்") ஒரு குருவியை சுடுகிறான் பத்து வயது சிறுவன் சலீம் அடி பட்டு விழுந்த பறவையின் கழுத்து ஏன் மஞ்சளாக இருக்கிறது என்று கேட்க அவர் அதை பற்றி தெரியவில்லை என்று சொல்லி W.S. மில்லார்டிடம் அழைத்து சென்று அறிமுகப் படுத்தினார். சிறுவனின் ஆர்வத்தை கண்டு வியந்த அவர் பாம்பே நேச்சுரல் கிஸ்டரி சொஸைட்டியின் (BNHS) ஹானரரி செக்ரட்டரி.<br />
<br />
பின்னாளில் உயர் கல்வியில் விலங்கியல் பாடத்தை படித்து அதே சொஸைட்டியில் வருபவர்களுக்கு ஆர்வமுடன் பறவைகளை பற்றி விளக்கி சொல்லும் வேலை (அப்போது வயது 20) நிதி பற்றா குறையை காரணம் காட்டி அந்த வேலையும் பறி போனது.<br />
<br />
கால சூழல் அவரை கிக்கிம் கிராமத்துக்கு விரட்டியது திருமணமான சலீம் பறவைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலான நேரத்தை பறவை ஆராச்சியிலே செலவிட்டார். பறவை ஆய்வுக்காக பல இடங்களுக்கும் பயணமானார். துக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவை யியல் நிபுணராக்கியது.<br />
<br />
இந்தியா சுதந்திர பெற்றதன் பின்பு, 100 ஆண்டு பழமை பெற்ற BNHSநிதி நெருக்கடி காரணமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டது. நேருவிடம் நிதி உதவி கேட்டு பெற்று மூடப்படுவதில்இருந்து காப்பாற்றினார்.<br />
<br />
1941 ல் "இந்திய பறவைகள்" [The Book of Indian Birds] என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப் புத்தகம் நன்றாக விற்பனையும் ஆனது. பின்னாளில் டிலான் ரிப்ளே என்பவருடன் இணைந்து 10 வால்யூம்கள் கொண்ட புத்தகம் [Handbook of the Birds of India and Pakistan 1948 ] இந்திய பாகிஸ்தான் வாழிடப் பறவைகள் பெரிய அளவில் பேசப்பட்ட புத்தகம். இது பறவைகள் பற்றிய விரிவான தகவல் புத்தகம். வீழ்ந்த குருவி [ “The Fall of Sparrow”] பறவைகளுடனான நேசத்தை பற்றி பேசும் புத்தகம்.<br />
<br />
சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாது காவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார். இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது (1983)கொடுத்து பெருமைப் படுத்தியது.<br />
<br />
அவர் ஆரம்பித்த பறவை ஆய்வு நிறுவனம் SACON Salim Ali National Parkஇந்தியாவின் பல பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன [Port Blair, Mayabunder, (Andaman and Nicobar Islands); Singtam (Sikkim); Bharatpur (Rajasthan); Hyderabad (Andhra Pradesh); Upper Bhavani (The Nilgiris); Kukkal (Kodaikannal in TN) and Silent Valley National Park (Kerala)]<br />
<br />
91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து பறந்து விட்டது.<br />
<br />
<br />
* * * * * * * * * * * * * * * * *<br />
<br />
இந்தியா சுமார் 1200 வகையான பறவை இனங்களின் தாயகமாக இருக்கின்றது. இது உலக அளவில் 12 % என்று சொல்லலாம். வட கிழக்கு இந்தியாவில் (சீன எல்லை)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ0RW2wcS5vN8ucrQD4QqR1pQ8xhRuhrox8SATYT7UOwyJ33I2QLZjt7nEQUgZRoqSYvXA1-yAkrWHLnzh6g8vDBsAgjMb4AwGsK_lNBsOXozulItdryaw7-SGQZweU2XmVZrRRcHkIm0B/s1600/himalayanforestthrush.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="1024" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ0RW2wcS5vN8ucrQD4QqR1pQ8xhRuhrox8SATYT7UOwyJ33I2QLZjt7nEQUgZRoqSYvXA1-yAkrWHLnzh6g8vDBsAgjMb4AwGsK_lNBsOXozulItdryaw7-SGQZweU2XmVZrRRcHkIm0B/s320/himalayanforestthrush.jpg" width="320" /></a></div>
<br />
<br />
கண்டறியப் பட்ட பாடும் பறவையான ஜூத்ரா சலீமலி ( "Himalayan Forest Thrush Zoothera salimalii") 2016 ல் பறவை இனங்களில் ஒன்றாக சேர்க்கப் பட்டது. 97 வகையான பறவையினங்கள் அழிவின் நிலையில் இருப்பதாகவும், அதில் 17 வகையான பறவை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனவாம். இன்னும் பாதுகாக்கப் படவேண்டியவைகளின் பட்டியல் நீள் கிறது.<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-58306979495285996932018-02-04T13:31:00.001+05:302018-02-04T16:29:04.733+05:30பறவைகள் பலவிதம் - பகுதி 2 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
#பறவைகள் #பலவிதம் Part 2<br />
##############<br />
<br />
கடற்பறவை அல்பெட் ராஸ் அளவில் பெரியது இதன் இறக்கை நீளம் 12 அடிகள். <br />
<br />
இது நீண்ட காலம் வாழும் பறவை 70 வருடங்களுக்கும் மேலே. இது தன் வாழ் நாளில் பறக்கும் தூரத்தை சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இருந்து நிலவுக்கு 8 தடவை போய் வந்திடும் தூரம்.<br />
<br />
இரோஏசியன் கழுகு ஆந்தைகள் சலனமே இல்லாமல் றெக்கை விரித்து பறக்கும். றெக்கையின் நீளம் சுமார் ஐந்தரை அடிகள். இதன் காதுகள் பார்பதற்கு கொம்பு போல இருக்கும்.<br />
<br />
பறவைகள் என்றாலே நம்மில் பலருக்கும் மரங்களும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரும். பறவைகள் என்றால் மரத்தில் வாழும் என்பது தன் காரணம். மரத்தில் வசிக்காத பறவை பபின் (Puffin) இவற்றை கோமாளி பறவை என்றும் சொல்லுவார்கள். இவைகள் மூக்கை மூக்கை உரசிக்கொள்ளும் அழகே தனிதான். வட பசிபிக் தீவு கூட்டம் அதில் நார்தர்ன் தீவின் வட கோடியில் வாழ்கின்றன. அந்த தீவில் மரங்களே இல்லை.இவைகள் முயல் போல குழிகளில் வாழ்கின்றன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtMbaVrNcsJNWGXaWL_vFP8t-vbsDWmYqD3HPjbgS_jfbxGhesTIbV5KAy69zaCsdvYUTMB7-bEiLPzx7nn0IEnX0LRAiZfwkltfGTO8zonKZhnKjp47o2YNuAcnxqojJfHLGvzuX8IHbT/s1600/puck-258x181.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="181" data-original-width="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtMbaVrNcsJNWGXaWL_vFP8t-vbsDWmYqD3HPjbgS_jfbxGhesTIbV5KAy69zaCsdvYUTMB7-bEiLPzx7nn0IEnX0LRAiZfwkltfGTO8zonKZhnKjp47o2YNuAcnxqojJfHLGvzuX8IHbT/s1600/puck-258x181.jpg" /></a></div>
அமெரிக்காவில் "பாராகீத்" என்றழைக்கப்படும் பட்ஜெர் கிளி வகை பறவை ஒன்று உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் 1995 ம் வருடத்தில் பதிவு பெற்றது. என்ன சாதனை என்று பார்தோமானால் அதற்கு 1728 ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தது. அது மட்டும் அல்ல அவனுக்கு கோர்வையாகவும் பேசத் தெரிந்திருந்தது. ஐந்து வருடங்கள் வாழ்ந்த அந்த பறவை கின்னஸ் அங்கீகரித்த பின் இரண்டொரு மாதங்களில் இறந்து விட்டது.<br />
<br />
தேனீ வழிகாட்டி (ஹனி கைட்) இது ஒரு ஆப்பிரிக்கப் பறவை. ஆப்பிரிக்க மலை வாழ் மக்கள் இந்த பறவைக்கு புரியும் படியாக சப்தம் கொடுத்தபடியே சென்றால் அந்த பறவையும். பதில் குரல் கொடுத்த படியே வழி காட்டி செல்லும். தேன் கூடு இருக்கும் இடத்தை காட்டும். தேன் அவர்களுக்கு அதில் இருக்கும் லார்வாக்கள் இந்த பறவைக்கு ( 50 - 50)<br />
<br />
அழிந்து போன டோ டோ பறவையை பற்றிச் சொன்னேன். எதிரியே இல்லாத தீவில் அவைகள் இருந்தன. இவைகள் ராட்சச சைஸ் புறா என்றே சொல்ல வேண்டும் நன்று தின்று கொழுத்த அவைகள் பறப்பதை மறந்தும் போயின. அதனால் தான் தன்னை கொல்ல வருபவனை கூட அவற்றால் இனங்கான முடியாமல் மடிந்து போயின.<br />
<br />
புறாக்களை பற்றி ஒரு சமாச்சாரம் நம்மூர் கிளி ஜோசியக் காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் அவற்றால் இனங்கான முடியும் அது மட்டும் அல்ல நிறையபேர் இருக்கும் புகைப் படத்தில் குறிப்பிட்ட இருவரை இனங்காட்ட முடியும் .<br />
தொடு திறையில் ஒரே மாதிரியான இரண்டு டிசைன்களை இனங்காட்டும்.(டிக் டோ).<br />
<br />
புத்தி கெட்ட மனிதர்களால் தீக்கு இறையான மதுரை கோவில் புறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. So Sad.<br />
<br />
பறவையால் மனிதனுக்கு வரும் நோயை தடுக்க முடியுமா ? என்று யோசித்தால் முடியும் என்று சொல்லலாம். ஆந்த்ராக்ஸ், காலரா நோய் தாக்கி இறந்த உடலை தின்று ஜீரணம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுத்து விடுகின்றன வல்லூறுகள்.<br />
<br />
தென்கொரிய தலைவன் (Kim Jung Il) "கிம் ஜோங் இல்" தன் அப்பாவின் 80 வது வயசு கொண்டாட்டத்திற்கு 7 லட்சம் குருவிகளை (ஸ்பேரோ) கொன்றான் அந்த பறவைகளின் கழுத்து மென் சிறகுகள் தலை கீரிடத்தை அழங்கரிக்க பயன் படுத்தப் பட்டன என்பதும் இவ்வினிய உலகத்தின் மோசமான விலங்கினம் மனிதன் என்பதை மறுப்பதற்கும் இல்லை.</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-1741762857823866252018-01-30T16:02:00.000+05:302018-01-30T16:02:59.306+05:30பறவைகள் பல விதம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் "ஸெர் அமி" ஒரு தூதுவர் அவசர தகவல் களை கொண்டு சேர்ப்பது அவர் வேலை அவருக்கு பணியின் போது ஒரு கண்ணும் காலும் பாதிக்கப் பட்டது ஒரு காலுக்கு பதில் கட்டை கால் பொறுத்தப் பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய அசகாய பணிக்கு அவருக்கு ஹீரோ சர்வீஸ் மெடல் வழங்கி சிறப்பித்தார்கள். இடைவிடாது பறந்து பறந்து வேலை செய்பவர். ஆம்...அவர் ஒரு புறா. இறந்த பின் உடலை வாசிங்டன் மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqtucpwqAqdPRkkTpqoJj35TQl6UoxwDjE7-PJsKTV7PkN9cO71nEbNWM1GRVpnbrJjCn8qXzFahjLdXTL44Vb2FTtqfHWQJ5fwFQNXx5jrZnGK0HNFb712rwT_GexJ08fgxW-Pbqes_N/s1600/british-army-pigeon-service.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1206" data-original-width="1200" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqtucpwqAqdPRkkTpqoJj35TQl6UoxwDjE7-PJsKTV7PkN9cO71nEbNWM1GRVpnbrJjCn8qXzFahjLdXTL44Vb2FTtqfHWQJ5fwFQNXx5jrZnGK0HNFb712rwT_GexJ08fgxW-Pbqes_N/s320/british-army-pigeon-service.jpg" width="318" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFh4-HoiFsJrzqsmWsRUtCZNGAaAIoyToNLKmCFFLJegVHS32520vRAkgnGAuPIkqArHJWVfuVZkc6UBiT-x6UbI5H68OL47i76ugi9RJcF9SzUaZABQbpilaNfCRxlXXUdCDDARwnLLK6/s1600/c_cherami_display.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="460" height="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFh4-HoiFsJrzqsmWsRUtCZNGAaAIoyToNLKmCFFLJegVHS32520vRAkgnGAuPIkqArHJWVfuVZkc6UBiT-x6UbI5H68OL47i76ugi9RJcF9SzUaZABQbpilaNfCRxlXXUdCDDARwnLLK6/s320/c_cherami_display.jpg" width="320" /></a></div>
<br />
இதே போல அமெரிக்காவில் துருக்கிய வல்லூரை எஞ்சினீயர் வேலைக்கு வைத்திருந்தார்கள். இவரோட வேலை நிலத்தடி கேஸ் (எண்ணெய்) குழாயில் வெடிப்பை கண்டுபிடித்து அறிவிப்பது.<br />
<br />
விசம் உள்ள பறவையும் இருக்கா? இருக்கு பப்புவா நியூகினியாவில் பாடும் பறவை பிட்டூய் (hooded pitohui) இதன் சிறகுகள் மற்றும் தோல் விச தன்மையானது. அதற்கு எப்படி விச தன்மை என்று பார்த்தால் அது உட்கொள்ளும் ஒரு வகை வண்டினால் (Choresine Beetle) என்று கண்டறிந்தார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEo4H6r_qXWmUG_CFQDwxNA4WA9nG0ibWbtZbYImwurkgUdQaeswdys9L_w_SfPEoTVpDyqwsj8Z_GbhL4x1DOmw-h1kEoBIMTFJvtOw9yJgPZjU3moa5tqM5zsJGH348yGYJ10q_h0pH0/s1600/Choresine-and-Pitohui.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="298" data-original-width="448" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEo4H6r_qXWmUG_CFQDwxNA4WA9nG0ibWbtZbYImwurkgUdQaeswdys9L_w_SfPEoTVpDyqwsj8Z_GbhL4x1DOmw-h1kEoBIMTFJvtOw9yJgPZjU3moa5tqM5zsJGH348yGYJ10q_h0pH0/s320/Choresine-and-Pitohui.jpg" width="320" /></a></div>
<br />
ஒரு கோழியானது வருடத்திற்கு 200 - 300 முட்டைகள் போடும். வெள்ளை லகான் கோழி ஒன்று அதிக பட்சம் 371 முட்டைகள் போட்டு சாதனை செய்திருக்கிறது(1979).<br />
<br />
கோழி முட்டையில் மஞ்சள் கரு பார்த்திருப்பீர்கள். அனேகமாக ஒன்று இருக்கும். அதில் அதிக பட்சமாக 9 மஞ்சள் கருக்கள் இருந்தன என்பது ஒரு சாதனை பதிவு.<br />
<br />
<div>
<div>
மொரீசியஸ் தீவில் அதிக வயதான மரங்கள் (600 வருசங்கள்) இருந்தன அந்த வகையில் குறைந்த வயதான் மரங்கள் இல்லை ஏன் ? என்பதை பின்னர் கண்டு பிடித்தார்கள் "டோடோ " எனும் புதர் வாழ் பறவை இந்த மரத்தின் பழங்களை சாப்பிடுமாம். அவற்றின் எச்சங்களில் விழுந்த கொட்டைகள் மூலமாக மட்டுமே அந்த வகை மரம் முளைக்குமாம். 16 ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு சென்ற மாலுமிகள் பயம் அறியாத இந்த பறவைகளை வேட்டயாடி அழித்தார்கள். இன்று அந்த பறவைகள் இல்லை மரங்கள் மட்டுமே சாட்சியாய்.</div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg81PKYnHaxGT9X6ReWtSx4Nf-smgyO5ahz7EjK_-YNvwn02OJ7a0aHh4oeBgmoW89szBuv9FGixNLtA9yQwAh8Gkrv-r2-Ro9cAKMxsG7lxR8i4rt4LN8HM7qS2XIW5GmQOq-bBdgEup7X/s1600/dodo-skeleto109f0af7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="580" data-original-width="768" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg81PKYnHaxGT9X6ReWtSx4Nf-smgyO5ahz7EjK_-YNvwn02OJ7a0aHh4oeBgmoW89szBuv9FGixNLtA9yQwAh8Gkrv-r2-Ro9cAKMxsG7lxR8i4rt4LN8HM7qS2XIW5GmQOq-bBdgEup7X/s320/dodo-skeleto109f0af7.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
சுமார் 120 மிலியன் வருசங்களுக்கு முன் வாழ்ந்து கொண்டிருந்த பறவை காக்கையை போல் இருக்குமாம். ஆங்கிலத்தில் "ஆர்கியோபேட்ரிக்ஸ்" (Archaeopteryx) ஜெர்மனி வார்த்தையில் இதற்கு "முதல் றெக்கை" எனப் பொருள் படுகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS-gdg1HG_Iq4Pr03sovoKCc6Bqh1QGmZvijvU7O0uKYHzimHZ6OFEZG_C9g-qEJxcUdbjN2Lwqg_-fPd54o2yTMnwqfjWCuQsHZg8nrPeYIxy-TBV5GX4Rg8UNWu359vzA9bMqhZRxenY/s1600/archaeoptde.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="700" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS-gdg1HG_Iq4Pr03sovoKCc6Bqh1QGmZvijvU7O0uKYHzimHZ6OFEZG_C9g-qEJxcUdbjN2Lwqg_-fPd54o2yTMnwqfjWCuQsHZg8nrPeYIxy-TBV5GX4Rg8UNWu359vzA9bMqhZRxenY/s320/archaeoptde.jpg" width="320" /></a></div>
<br />
<div>
<div>
<div>
பறவைகளுக்கும் முதலைகளுக்கும் தொடர்பு இருக்கிறா? என்றால் இருக்கு. 200 மிலியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை முதலைகள் அப்படிப் பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தின் வழி தோன்றல் பறவை. டினோசரஸ் எல்லாம் இப்படி தோன்றியவை. 65 மிலியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மாபெரும் அழிவில் எல்லாம் இறந்து போய் விட்டன. </div>
<div>
<br /></div>
<div>
தண்ணீர் கலந்த பாலை அன்னம் தனியாக பிரிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை.</div>
<div>
<br /></div>
<div>
மடகாஸ்கரில் 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்த "யானை பறவை" மனிதன் வேட்டை யாடி அழித்தொழித்து விட்டான். இதன் முட்டையின் எடை 27 பவுண்டுகள்.</div>
</div>
</div>
<div>
<div>
முட்டைகளில் ஹம்மிங்க் (ரீங்கார) பறவை யின் முட்டை தான் அளவில் சிறியது. அப்ப பெரியது என்று எடுத்துக் கொண்டால் அது ஆஸ்ட் ரிச்(நெருப்பு கோழி) பறவையினது. ஆஸ்ட்ரிச் முட்டையை (தண்ணீரில்) வேக வைக்க 2 மணிகள் ஆகும்.</div>
<div>
<br /></div>
<div>
ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.</div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-80992950431292987782017-04-28T22:18:00.000+05:302017-04-28T22:22:29.265+05:30நெகிழியை அழிக்க புது வழி... சாத்தியமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயமாகிவிட்ட உலகமிது...நெகிழிகளை "Better Pollutants "[சிறந்த சீர்கேடி] என்று சொல்லுவார்கள். உலக நாடுகளில் பல, தர கட்டுப்பாட்டுகள் விதித்து தடை விதித்திருக்கின்றன. இந்தியாவை பொருத்த வரை ஏட்டு சுரைக்காய்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmt2U_AWaTJ5y-LV0jPYzWa5EtYJ3eLDd2zB2R-aBXmUWS33YqZlFA_TR79NISYjFCk0NpA9dbC-oEnwRLVOAbDz11jvNuqzYbMQchqGoYCNJPdpeDBIfrrSEAAWgIGPsJ9Yw4LHA4l004/s1600/138345_we5847.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmt2U_AWaTJ5y-LV0jPYzWa5EtYJ3eLDd2zB2R-aBXmUWS33YqZlFA_TR79NISYjFCk0NpA9dbC-oEnwRLVOAbDz11jvNuqzYbMQchqGoYCNJPdpeDBIfrrSEAAWgIGPsJ9Yw4LHA4l004/s320/138345_we5847.jpg" width="320" /></a></div>
<br />
<br />
டண் கனக்கில் பெரு மலையாக குவியும் இந்த (பிளாஸ்டிக்) பாலிதீன் குப்பைகளை ஒழிப்பது என்பது பெரும் சவால் மட்டுமல்ல இதுவரையில் அளவும் குறைந்த பாடில்லை. இன்றைக்கு தண்ணிர் தட்டு பாடு தலை விரித்தாடுகிறது...மழை இல்லை அதனால் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம். தண்ணீரை நிலத்தில் சேர்வதை தடுக்கும் பெரிய காரணி இந்த பாலிதீன் குப்பைகள். மனிதன் கண்டுபிடிப்பில் மோசமானது இது என்றால் மிகை இல்லை.<br />
<br />
பாலிதீன் குப்பை கழிவுகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதில் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதை உபயோகித்து சாலை போட்டு கூட பார்த்து விட்டார்கள். எல்லாம் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை தான்.<br />
<br />
விசயத்திற்கு வருவோம் ஜப்பானிய விஞ்ஞானிகள் நொதிக்கும் பேக்டீரியாவை வைத்து சுத்தமாக அழிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.(சாப்பாட்டை கெட்டுப் போகச் செய்கிறதே ) வேக்ஸ் வார்ம் என்று சொல்லுகிற மெழுகு புழுக்கள் வைத்து அழிக்க முடியுமா? என்று பார்த்தார்கள்...வெற்றி இல்லை.<br />
<br />
இந்த நிலையில் ஒரு சம்பவம்...பெட்ரோச்சினி என்ற பெண்மணி ஸ்பெயினில் தேனிக்கள் வளர்ப்பு ஆய்வகத்தில் பணி புரிந்து வருகிறார். தேன் கூட்டை சுத்தப் படுத்தும் போது அதில் இருந்த வேக்ஸ் வார்ம் (மெழுகு கம்பளிப் பூச்சி) யை எடுத்து ஒரு பாலித்தீன் கவரில் போட்டு வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் கடித்து ஓட்டை செய்து விட்டு தப்பி போயிருந்தது. இந்த புழுவை தேனீக்கள் எதற்கு கூட்டில் வைத்திருக்கின்றன என்று பார்த்தால் சேதார மாகும் தேவை இல்லாத மெழுகுகளை இந்த புழுக்கள் உண்டு சுத்தம் செய்து விடுகின்றன. (தேன் பூச்சிக்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? ! )<br />
<br />
இந்த வகை புழுக்களை <b>Greater Wax Moth </b>என்று சொல்லுகிறார்கள் மேலே சொன்ன ஜப்பான் காரர்கள் ஆய்வு செய்தது வேறு வகை என்று அறிக.<br />
இந்த வகை மெழுகு புழுக்களை வைத்து பாலித்தீனை ஒழித்து விடலாமே...நிற்க அவை சும்மா கடித்து விட்டதா என்றால் இல்லை சாப்பிட்டு விட்டன...அவை சிறு சிறு அழிக்க முடியாத துகள் எச்சங்களா (மைக்ரோப்ஸ்) என்பதையே கவனிக்க வேண்டும். இந்த புழுக்களை பொறுத்த வரை பாலித்தீன்களை சாப்பிட்டு ஜீரணம் செய்து விட்டன. பிறகென்ன அதிக அளவில் இந்த புழுக்களை வளர்த்து விட்டால் போச்சு அப்படியும் செய்யலாம் ஆனால் இயற்கை சூழலை அளவோடுதான் கையாள வேண்டும்.<br />
<br />
இப்போதைய முக்கிய விடயம் அதன் வயிற்றில் செறிக்கும் அந்த என்ஸைம்...அதை உருவாக்கி விட்டாலே பாலித்தீன்களை கரைத்து மண்ணில் மக்கச் செய்து விடலாம். இந்த ஆய்வு வெற்றிகரமாக நடக்கட்டும் என்று நம்புவோம்....<br />
<br />
நன்றி<br />
<br />
(கலாகுமரன்)<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-8380765911113304922017-04-27T23:18:00.000+05:302017-04-27T23:22:15.330+05:30ஒளி உமிழ் காளான்கள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTBPJJMGQhv6mQxcfzXb2Cs2Qb8p9VpZ8PVlVNTFdFXaoZCwYfTRuUr3Xuy3PYH2CLT3GyxHi6MnN0Toi9p2hHzlDUL02348DQAKGWKfd2LuIjRE4wX8sc3jC3s-KhAlgQYAViWOmBulJB/s1600/Armillaria-mellea.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTBPJJMGQhv6mQxcfzXb2Cs2Qb8p9VpZ8PVlVNTFdFXaoZCwYfTRuUr3Xuy3PYH2CLT3GyxHi6MnN0Toi9p2hHzlDUL02348DQAKGWKfd2LuIjRE4wX8sc3jC3s-KhAlgQYAViWOmBulJB/s320/Armillaria-mellea.jpg" width="320" /></a></div>
<br />
நீங்கள் "அவதார் " திரைப்படத்தில் மனதை வசீகரிக்கும் ஒரு காட்சி யை பார்த்திருக்கலாம் "ஒளி உமிழ் தாவரங்கள், பூக்கள் , பூச்சிகள் என வர்ண ஜாலம் மிக்க காட்சி அது.<br />
<br />
இருட்டில் மின் மினி பூச்சிகள் ஒளிரும் அழகே தனி தான். அதைப் போலவே காளான்களும் ஒளியை உமிழ் கின்றன. இந்த வகை காளான்களை ஆங்கிலத்தில் Neonothopanus gardneri (நியோனொதொபெனஸ் ) என்ற தாவர வகைப் பாட்டியலில் குறிப்பிடப் படுகின்றன. எளிதாக இவற்றை "பயோலூமினன்ட்ஸ் " (உயிரியஒளிஉமிழிகள் ) என்று சொல்லலாம்.<br />
<br />
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஜியார்ஜ் கார்டனர் என்பவர் பிரேசில் நாட்டில் ஒரு மாலை பொழுதில் இவைகளை மின் மினிப் பூச்சிகள் பெரிதாக இருக்கு என பார்த்த போது அவைகள் காளான்கள் எனக் கண்டு ஆச்சர்யப் பட்டு போனார். பகலில் இவை பார்பதற்கு மரக் காளான்களை போல இருக்கும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglW9AuDSMaztVyrKsP7rFEFlpw8vc8kNNgigw8igpF6FGaR__ZqhaYBj2h6jbQpGYlAFPPJrQd_LGg_CrzLyIWgtT0bVEaipzcYApFkJVvuXz0nbHUiRnmtzelntJEGBqFyCL5DA81z8w0/s1600/mycena-collage-three-species.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="167" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglW9AuDSMaztVyrKsP7rFEFlpw8vc8kNNgigw8igpF6FGaR__ZqhaYBj2h6jbQpGYlAFPPJrQd_LGg_CrzLyIWgtT0bVEaipzcYApFkJVvuXz0nbHUiRnmtzelntJEGBqFyCL5DA81z8w0/s320/mycena-collage-three-species.jpg" width="320" /></a></div>
<br />
<br />
சமீபத்தில் இவைகள் ஏன் பச்சை ஒளியை உமிழ்கின்றன என்பதற்கான காரணத்தை கண்டறிந்தார்கள். காலான்கள் ஸ்பேர்ம் என்று சொல்லக் கூடிய நுண் விதைகள் மூலமாக பரவக் கூடியவை. இரவில் அந்துப் பூச்சி போல மற்ற பூச்சி இனங்களை இவைகள் கவர்கின்றன. அவற்றின் முலமாக்க நுண் விதைகளை பரவச் செய்கின்றன.<br />
<br />
இந்த பச்சையஒளிஉமிழிகள் சுமார் 70 வகைகள் இருக்கின்றனவாம்.<br />
சரி எப்படி இவைகள் ஒளியை உமிழ்கின்றன? (oxyluciferins)(ஆக்ஸிலுஸிஃபர்ன்ஸ் எனும் ஒருவகை என்சைம் இதற்கு காரணம். காற்றில் (ஆக்ஸிஜனோடு) வேதி வினைபுரிந்து ஒளிர் நிறங்களை வெளிப் படுத்துகின்றன. லேசான ஒளியில் இவைகள் ஒளிர் கின்றன. (பார்க்க படம்)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1vqIWnCXOQ_CjXo8Mu5NVFhzJENkh4vdbNMArBIFP_MntkJV8yHS6A1ZdmWH_z1pFeUBtObejvPgjaRM8paPBZHXrz1FzsZb3opvMVizHFb5sbNeAZ5OwrRKIakk3PKosRZSvwt34gqOJ/s1600/panellus-stipticus-gif_1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="217" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1vqIWnCXOQ_CjXo8Mu5NVFhzJENkh4vdbNMArBIFP_MntkJV8yHS6A1ZdmWH_z1pFeUBtObejvPgjaRM8paPBZHXrz1FzsZb3opvMVizHFb5sbNeAZ5OwrRKIakk3PKosRZSvwt34gqOJ/s320/panellus-stipticus-gif_1.gif" width="320" /></a></div>
<br />
<br />
சில வகைகள் : Panellus stipticus, Panellus pusillus,Armillaria mellea,Armillaria gallica,Mycena chlorophos,Mycena luxaeterna<br />
<br />
(thanks to Science Advances )<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-32727719979272250552017-04-20T20:52:00.000+05:302017-04-21T10:10:26.306+05:30தாய்ப்பால் வியாபாரச் சந்தை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz4UGQiU5Sgd7knEiXN7WBG4Q56WGKm4AF7TwoyFYHVuYPx42r_JAhNo1WWLhAlH1jQY1gXT3L1n3BapkZ4iiWXs8Jv8iDFoE8EKakcGgoNztJJJFVT-6_Vk1Ra-xNBIA9wC13g8u8AzoS/s1600/breast-milk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz4UGQiU5Sgd7knEiXN7WBG4Q56WGKm4AF7TwoyFYHVuYPx42r_JAhNo1WWLhAlH1jQY1gXT3L1n3BapkZ4iiWXs8Jv8iDFoE8EKakcGgoNztJJJFVT-6_Vk1Ra-xNBIA9wC13g8u8AzoS/s320/breast-milk.jpg" width="320" /></a></div>
<br />
"எதுவும் வணிகம்" இப்படியான உலகத்தில் வாழ்கிறோம் இதில் தாய்ப் பால் விற்பனை என்பது இல்லாமலா இருக்கும்.<br />
<br />
தனக்கு பிறக்காத இன்னொரு குழந்தைக்கு தாய் பால் புகட்டுவது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்தினால் பால் சுரப்பில் பிரச்சனையோ அல்லது நோய்வாய் பட்டிருக்கும் சமயத்தில், பசும்பாலை குடிக்கும் பக்குவம் இல்லாத சிசுவிற்கு பால் புகட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா ?<br />
<br />
கைக்குழந்தை வைத்து இருக்கும் பெண்கள் இன்னொரு தாயான பெண்னை பால் புகட்ட சொல்லி வேண்டுவது உண்டு. இதெல்லாம் இலைமறை காய்மறை சங்கதிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறது. எங்கே அழகு குறைந்து போய் விடுமோவென....குழந்தைக்கு பால் புகட்ட மறுக்கும் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். சிசுவிற்கு தாய் பால் புகட்ட வேண்டிய அவசியத்தையும் விளம்பரப் படுத்த வேண்டி இருக்கும் காலமிது.<br />
<br />
சரி தலைப்பு செய்திக்கு வருவோம்... ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்ட இப்போது தாய்பால் விற்பனை என்பது ஜனரஞ்சகமான ஒன்று. இந்தியாவில் இது இன்னும் பரவலாக்கப்பட வில்லை. சாதி என்ற ஒன்று இந்தியாவில் இருக்கும் வரை அதெல்லாம் மாறப் போவதில்லை என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.<br />
<br />
தாய்பால் விற்பனைக்காக பல தளங்கள் இருக்கின்றன அதில் வால்மார்ட் சக்கை போடு போட்டது என்கிறார்கள்.<br />
ஒன்லி தி ப்ரெஸ்ட் <b><a href="http://www.onlythebreast.com/press/otb-in-the-news/" target="_blank">onlythebreast</a> </b>எனும் தளம் தாய்பால் கொடுப்பவர்களையும் வாங்குபவர்களையும் இணைக்கிறது. இதில் முறையாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வாங்குவதானலும் விற்பதானாலும். (தளத்திற்கு செல்ல லிங்கின் மேல் சொடுக்கவும் ). எய்ட்ஸ் போன்ற நோய்கள் இல்லாதவரிடம் இருந்தே தாய்பால் பெறப்படுகிறது. <br />
<br />
தாய்பால் குழந்தைக்காக வேண்டும் என்பது மட்டுமல்லா ஆண்களும் அதிக அளவில் வாங்குகிறார்கள் என்ற விவரமும் இந்த தளத்தில் இருக்கு ஆண்களுக்கு எதற்கு என்றால் இம்யூனல் பிரச்சனை உள்ளவர்கள், அ.து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், விளையாட்டில் (? !) (sports) போன்விட்டா பூஸ்ட் மாதிரி சக்தி ஏற்றி கொள்ளவும் வாங்கி குடிக்கிறார்கள். அவுன்ஸ் இவ்வளவு என்று விலை வைத்து விற்கப்படுகிறது அதிலும் கால அளவிட்டிற்கு தகுந்த படி யெல்லாம் இருக்கிறது. ஆனால் முக்கியமாக கவனத்தில் கொள்ளவும் இத்தகைய விற்பனை பயில்வானாக மாற ஆசைப் படுபவர்களுக்கு அல்ல. "தாய் பால் குழந்தைகளுக்கானது "<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGNhigtJG4PE1U97Y5QcLlOAjwG_RFmfIGoNRqj6sCmEhphwLamUxoHfruAd3czJlINue4tryfHwlMlkqfqka2I8cmO3wMrhGKY6Ea7PO86y7mEEWxLjMH8IxSj-0GUenJGtx7yfYCy7wH/s1600/2017-04-20_075414.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGNhigtJG4PE1U97Y5QcLlOAjwG_RFmfIGoNRqj6sCmEhphwLamUxoHfruAd3czJlINue4tryfHwlMlkqfqka2I8cmO3wMrhGKY6Ea7PO86y7mEEWxLjMH8IxSj-0GUenJGtx7yfYCy7wH/s400/2017-04-20_075414.png" width="400" /></a></div>
<br />
தாய்பால் தரத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா, கனடா இங்கெல்லாம் The Human Milk Banking Association of North America (HMBANA) (எச்எம்பானா )என்ற அமைப்பு (1985 லிருந்து) செயல்படுகிறது. சந்தை வியாபரம் அற்ற தனியார் அமைப்புகள் கூட இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றன.<br />
<br />
ஒரு பால் இன தம்பதிகள் (கய்) கைக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் இப்படியான ஆன்லைன் சேவையை வரவேற்கிறார்கள். தங்களுக்கு பால் கொடுக்கும் கொடுப்பிணை இருந்தால் இத்தகைய வங்கிகளில் சேவை செய்ய ஏக்கமாயிருக்கிறது என்கிறார்கள் ....என்கிறது ஒரு செய்தி குறிப்பு.<br />
<br />
தாய் பால் வியாபாரமா? என்பவர்களுக்கு ஆம் கை குழந்தைகளை வைத்துக் கொண்டு பண தேவையில் இருக்கும் பெண்கள் அனேகம் பேர். மாதத்திற்கு சாராசரியாக 20 / 25 ஆயிரம் டாலர்கள் சம்பாதிப்பவர்களும் உண்டு.<br />
இதெல்லாம் தேவையா தவறான போக்கு என்ற விவாதமும் இல்லாமல் இல்லை. எந்த ஒரு விளைவிற்கும் எதிர் வினை உண்டு என்று நியூட்டனே சொல்லி யிருக்கிறார் (டாட்)</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-77190824942198408962016-04-12T14:13:00.000+05:302016-04-12T14:16:26.906+05:30தினமலர் செய்த கோக்குமாக்கு வேலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
கடந்த 11.04.2016 தினமலர் இதலோடு இணைப்பாக "பட்டம்" என்ற இளைஞர் மலர் வெளியானது (கோவை பதிப்பு). அதில் மனிதர்கள் அஞ்சும் பூச்சி ! என்ற தலைப்பில் படங்களோடு பொது அறிவுத் தகவல் பிரசுரமாகி இருந்தது. இதில் இடம் பெற்ற தகவல்கள் நான் ஏற்கனவே இந்த வலைத்தளத்தில் எழுதியவை.<br />
தகவல்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே என் விருப்பம். <br />
<br />
முகநூல் மற்றும் வாட்ஸ்சப் போன்ற சமூகதளங்களில் Copy /Past தவிர்க்க முடியாத போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. வலைத்தளங்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால் இது போன்ற பிரபலமான மீடியா (! )அதையே<br />
செய்யும் போது நெருடலாக இருக்கிறது.<br />
<br />
இந்த பதிவு என் சொந்த சரக்கு என்று வாதிடவில்லை....ஆனால் அதே நேரத்தில் பல தகவல்களை திரட்டி கிரகித்து படிப்பவர்களுக்கு புரியும் படியாக கொண்டு செல்வது, ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தி சுவாரசியமான<br />
தகவலாக கொண்டு சேர்க்கும் போது அதையும் ஒருவன் அப்படியே ஈ அடிச்சாங் காபியாக பதிவிடும் போது... போடுங்கள் தப்பில்லை ஆனால் இவரின் தகவலுக்கு நன்றி எனும் ஒற்றை வார்த்தை என்னை<br />
இன்னும் எழுத தூண்டுமே !<br />
<br />
கீழே...தினமலரில் பிரசுரமான பக்கங்கள்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9y7sxuPPuIqgnG5dbOLGbffbC5cj9_Ix4drp8gFalVTAzuswsCg3hek8CLS_v_ErP6fppEj7hrGq9q1RQMPu68zDv3WT7NcSdG12fktyRqAIszAFwi8t8o9HCaanVQ5XOyHvWZ-SR7sNV/s1600/1299347829_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9y7sxuPPuIqgnG5dbOLGbffbC5cj9_Ix4drp8gFalVTAzuswsCg3hek8CLS_v_ErP6fppEj7hrGq9q1RQMPu68zDv3WT7NcSdG12fktyRqAIszAFwi8t8o9HCaanVQ5XOyHvWZ-SR7sNV/s320/1299347829_n.jpg" width="180" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLRxGGBqz_rIQemu9bk7ajzS_zk1ejhvyrhHWnnnKKpwLkZptdTSKXb7YYGFetXd8YsiO4InjED94TlLwoG6QgJnAU_nWQ0am9h-VjuRNaMcpSX0frq1i1ZXeidH9Zu3gdk4aZYwRbQysE/s1600/12938314432_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLRxGGBqz_rIQemu9bk7ajzS_zk1ejhvyrhHWnnnKKpwLkZptdTSKXb7YYGFetXd8YsiO4InjED94TlLwoG6QgJnAU_nWQ0am9h-VjuRNaMcpSX0frq1i1ZXeidH9Zu3gdk4aZYwRbQysE/s320/12938314432_n.jpg" width="180" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
இந்த லிங்க் 02.02.2016 அன்று நான் எழுதிய பதிவு.<br />
<br />
மனிதனின் முதல் எதிரி !!<br />
<br />
http://eniyavaikooral.blogspot.com/2016/02/blog-post.html<br />
<div>
<br /></div>
<br />
<br /></div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-91351206513977518342016-02-02T14:48:00.000+05:302016-02-02T14:48:01.205+05:30மனிதனின் முதல் எதிரி !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji3HLxDLb4qfsTHMfhaS-X7GhDDNaFOc8zkvoCynh_AA5yfCpB90L360M_GgfNYfWhKf-IvAScLseTvhPUcU53kViAQ7QLGqZVABO0TSRLnZCP-2r9tLzJr0vpZJdyAD0e5DN49FIvTiGj/s1600/12654353_7879.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji3HLxDLb4qfsTHMfhaS-X7GhDDNaFOc8zkvoCynh_AA5yfCpB90L360M_GgfNYfWhKf-IvAScLseTvhPUcU53kViAQ7QLGqZVABO0TSRLnZCP-2r9tLzJr0vpZJdyAD0e5DN49FIvTiGj/s320/12654353_7879.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
<br />
கொசுக்கள் ஜுராஸிக் காலத்தில் இருந்து வாழ்பவை (210 மிலியன் வருடங்கள்). நுளம்பிற்கு பயப்ப்பாத கவிஞனுமில்லை, தலைவனும் இல்லை. பேரரசன் அலெக்ஸாண்டரையே தாக்கி வீழ்த்தியிருக்கின்றன (323 B.C. ல் மலேரியாதாக்கி இறந்தார்). கொசுக்கள் இந்த உலகத்தின் மோசமான விலங்கு (! ?) ஏனென்றால் படு மோசமான மனிதனின் முதல் எதிரி கொசுக்கள் தான். வருடத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மலேரியா நோய்கண்டு இறக்கின்றனர். விதம் விதமான கொசு ஒழிப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எல்லாம் தற்காலிகமாகிப் போய்விடுகின்றன. அவற்றில் இருந்து மீண்டு மீண்டும் மீண்டும் மனிதனை தாக்குகின்றன.<br />
<br />
<br />
<br />டீட் (DEET )பெரும்பாலன கொசு விறட்டிகளில் பயன் படுத்தப் படுகிறது. எதிர்ப்பு மருந்தாக பிகேர்டென் (picaridin)மற்றும் எலுமிச்சை யூக்லப்டஸ் எண்ணெய் ( lemon-eucalyptus oil) ஆகியவை CDC [ Centers for Disease Control ] ஆல் பரிந்துறைக்கப்படுகிறது.<br />
<br />வெளவால்கள் கொசுக்களை பிடித்து தின்பதில்லை. பறவைகளில் ஈ பிடிப்பான் வகையை சேர்ந்த purple martins இவைகள் கொசுவைப் பிடித்தாலும் விரும்பி உண்பதென்னவோ தும்பிகளை த்(Dragon fly ) தான். மீன்களில் கேம்பீஸ் மற்றும் தட்டாம் பூச்சிகள் (தும்பி) கொசு லார்வாக்களை உண்கின்றன.<br /><br />மனிதனின் முதல் எதிரி கொசுக்கள் தான். அவனை மேலே அனுப்புவதில் முதல் இடத்தையும் அது தான் பெறுகிறது என உலக சுகாதார ( (WHO ) நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. மலேரியா சிக்குன்குனியா..இப்போது புதிதாக ஜிகா (zika) எனும் அஸ்திரத்தால் தாக்குதல் நடத்துகிறது. சிலநாடுகள் பெண்களே கர்பமடையாதீங்க என வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. பாதிக்கப் பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மூளை ரொம்ப சின்னதாக இருக்கிறதாம். எதிர்கால சந்ததியையே பாதித்துவிடும் என அந்நாடுகள் நடுங்கு கின்றன. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் ரக நாடுகள்....(கொசுக்களால் ஜிகா பரவுகிறதா ? என்பதில் எனக்கு சந்தேகமிருக்கிறது )<br />
<br /> HIV கொசுக்களால் பரவுவதில்லை. HIV தாக்கப்பட்ட கொசுக்களின் வயிற்றில் அவை செறித்துவிடுகின்றன.<br /><br />கொசுக்களுக்கு ஆங்கிலத்தில் "Mosquito " ஸ்பானிய மொழியில் "சிறிய ஈ (அ) சிறிய பூச்சி" என்று அர்த்தம். 16 ஆம் நூற்றாண்டில் இருந்து அந்த மொழியில் இந்த வார்த்தை இருகிறதாம். ஆப்பிரிக்க மொழியில் இதை "மொஸீஸ்" என்கின்றனர். இலங்கையில் கொசுவை "நுளம்பு' என்று வழங்குகின்றனர்<br /><br />கொசுக்களில் 3500 வகைகள் இருக்கின்றன. அவற்றில் 175 வகைகள் அமெரிக்காவிலும், "ஏசியன் டைகர்" (Aedes aegypti) என்பது எல்லா இடங்களிலும் இருப்பது. மலேரியா கிருமிகளை சுமந்து செல்பவை அனோபெலிஸ் ( Anopheles)<br />கொசுக்களில் பெண் கொசுக்கள் தான் மனிதர் ரத்தங்களை ருசிக்கிறது. அதற்கு முட்டைகளை உருவாக்க மனித ரத்தம் தேவையாகிறது. <br /><br />கொசு கடித்துவிட்டது என்று சொல்லுகிறோம் உண்மையில் அவைகளுக்கு பற்கள் (?) இல்லை. அவைகள் நீளமான நுண் துளை (proboscis) உறிஞ்சிகளை வைத்து அவை ரத்தத்தை உருஞ்சுகின்றன. நுண் உறுஞ்சிகளை நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் இரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. அந்த சிறு இடத்தில் கொஞ்சம் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. அதோடு மரத்துப்போதலும் ஏற்படுகிறது, அதனால் தான் அது கடிப்பது சட்டென உணர முடிவதில்லை. பெரும்பாலும் அது ரத்தத்தை உறிஞ்சிய பின்பே நமக்கு எரிச்சலும் வலியும் உணரப் படுகிறது.<br />மலேரியா நுண்கிருமிகள் அதன் எச்சில் மூலம் நம் உடலில் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன.<br /><br />அதனுடைய எடையை விட மூன்று மடங்கு எடையுள்ள ரத்தத்தை குடித்துவிடுகின்றன. ஒரு பெண் கொசுவானது ஒரே சமையத்தில் 300 முட்டைகளை இட வல்லது. இதுமாதிரி ஒரு பெண் கொசுவானது அதன் வாழ்நாளில் மூன்று தடவைகள் முட்டைகளை இடுகின்றன.<br />நீர் பரப்புகளின் மேலே இடப்பட்ட முட்டைகள் 10 நாட்களில் லார்வா, அப்புரம் ப்யூபா வடிவம் பெற்று அடுத்த சில நாட்களில் ரெக்கை முளைத்த கொசுக்களாகின்றன. ஒரு கொசுவின் வாழ்நாள் 2 மாதங்கள் சில வகைகளுக்கு ஆயுசு 3 மாதங்கள்.<br />
<br />பெண் கொசுக்கள் றெக்கையை நொடிக்கு 500 தடவைகள் வேகமாக அசைக்கின்றன. காற்றில் அவைகள்<br />ஏற்படுத்தும் ஒலியானது ஆண் கொசுக்களை கவர்கின்றன. பறக்கும் வேகம் மணிக்கு 1.5 மைல்கள்.<br /><br />
8000 அடி உயரத்தில் இருக்கும் இமயமலைப் பகுதிகளில் கூட இவை வாழ்கின்றன.<br /><br />
அவைகள் அவற்றின் தலையில் உள்ள நுண் சென்சார் மயிர் கால்கள் மூலமாக மனிதனின் மூச்சு காற்றும் மற்றும் வியர்வை வாசனையை வைத்து துள்ளியமாக ரத்தம் உறிஞ்சும் பகுதியை கண்டுபிடிக்கின்றன அதுமட்டும் அல்ல வெப்ப அளவீடுகளைக் கொண்டும் டார்கெட்டை துரத்திப் பிடிக்கின்றன.<br /> அய்டீஸ் (Aedes) வகை கொசுக்கள் பகல் நேரத்தில் ரத்தம் உறிஞ்சுபவை. க்யூலெக்ஸ் (Culex) வகை இரவானதும் தன் வேலையை துவக்கும்.<br /><br />(Tags : Mosquito, Mosquitos, கொசுக்கள், கொசு, நுளம்பு )<br /></div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-38176840662129646832015-08-01T11:01:00.001+05:302015-08-01T14:26:13.426+05:30வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbdOey9BdErksvfceunB7RUNR95XTp3gfJRZzMvE3jbKUgJhfUjNpSEUMBzwKlNgXbQX1M3egTy7V_nBAeHoPNbNKllu0jItrmk_s-2lzvpB0I_V5fr5t4jocqwA1LEMjXgy_ikH0JDVHI/s1600/57keiy498.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbdOey9BdErksvfceunB7RUNR95XTp3gfJRZzMvE3jbKUgJhfUjNpSEUMBzwKlNgXbQX1M3egTy7V_nBAeHoPNbNKllu0jItrmk_s-2lzvpB0I_V5fr5t4jocqwA1LEMjXgy_ikH0JDVHI/s320/57keiy498.jpg" width="320" /></a></div>
வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு <br />
இந்த நூற்றாண்டிலும் வெளியுலக மனிதர்களை எந்த விதத்திலும் அனுமதிக்காத, சந்திக்க விரும்பாத, எத்தகைய தொழில் நுட்பத்தையும் மேம்பட்ட நாகரீகத்தை நெருங்க விடாத காட்டுவாசி மக்கள் இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமானது செய்திதான்.<br />
<br />
வங்காள விரிகுடாவில் 572 தீவுகளை கொண்ட அந்தமான் நிகோபார்த் தீவுக்கூட்டங்களில் ஒன்று தான் "வடக்கு செண்டினல் தீவு " [North Sentinel Island]. இது மியான்மர் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் உள்ளது.<br />
<br />
இந்தியாவின் கட்டுப்பாட்டு கடற்பகுதியில் இருக்கும் இத்தீவோடு சேர்ந்த்து இன்னும் சில தீவுகளுக்கு யாரும் செல்லக்கூடாத பகுதி என்ற தடை போடப்பட்டுள்ளது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXUdFr3Zs9kPLDKSNVaR-RkDOwZoIK-cjwH8YuFr21SlXBH40gxEJ3SYpjxzAmwq87M2YQqawMpNAgtB0CZISxG_ozmP9D0CXtLpLSxSrmDiIvy0vAe2ENrlsn9RDOWgwqI4YtaXDquSFW/s1600/de746498.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXUdFr3Zs9kPLDKSNVaR-RkDOwZoIK-cjwH8YuFr21SlXBH40gxEJ3SYpjxzAmwq87M2YQqawMpNAgtB0CZISxG_ozmP9D0CXtLpLSxSrmDiIvy0vAe2ENrlsn9RDOWgwqI4YtaXDquSFW/s320/de746498.jpg" width="320" /></a></div>
<br />
செண்டினல் தீவு வாசிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவில் அந்நியரை அனுமதிப்பதில்லை. மீறிச் செல்பவர்களை அவர்கள் விட்டு வைப்பதும் இல்லை அதாவது அந்த தீவில் நுழைபவர்களுக்கு அது " ஒருவழி பாதை" மட்டுமே திரும்பி வர முடியாது.<br />
<br />
அப்படியானால் இதுவரை அத்தீவில் யாரும் நுழைய முயற்சிக்கவில்லையா ? அப்படி சொல்ல முடியாது பத்திரிக்கையாளர்கள், மீனவர்கள், அரசாங்க அதிகாரிகள்,மனித இனத்தைப் பற்றி ஆராய்சிசெய்பவர்கள் (anthropologists )..இப்படி அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஈட்டிகளுக்கும் அம்புகளுக்கும் பதில் சொல்ல முடியாது மரணிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் நடந்திருக்கு.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPTe-2Je07yXnILg12c0JFf92YQaX77iIacIku0InNObmyhi-pHdcIi4a9xdveYJBaabgtXLg5X_CL2sNXTjl3SOi2voKw3UoDx8qdqD3GvaJBiHZhJ8Wb9pxsn2Za7qIl-gquEPXWN06m/s1600/6474k0497.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPTe-2Je07yXnILg12c0JFf92YQaX77iIacIku0InNObmyhi-pHdcIi4a9xdveYJBaabgtXLg5X_CL2sNXTjl3SOi2voKw3UoDx8qdqD3GvaJBiHZhJ8Wb9pxsn2Za7qIl-gquEPXWN06m/s320/6474k0497.jpg" width="320" /></a></div>
<br />
<br />
சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்க காட்டுவாசிகளுக்கும் இவர்களுக்கும் பாரம்பர்ய தொடர்பு இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது இவர்கள் 50 முதல் 400 பேர்கள் வரை இருக்கலாம் என்ற புள்ளி விவரம் சரியா எனத் தெரியவில்லை. 28 சதுரமைல்கள் கொண்ட இத்தீவினை முழுக்க முழுக்க காடுகள் சூழ்ந்து உள்ளது கடற் திட்டுகளும் பாசிவகைகளால் நிறைந்து காணப்படுகிறது. இம்மக்கள் விவசாயம் ஏது செய்வதில்லையாம் இயற்கை சார்ந்ததே (வேட்டையாடுவது மீன்பிடிப்பது, காட்டில் விளையும் பழங்கள், தாவரங்கள் இவர்கள் உணவு )<br />
<br />
1880 ல் மோரிஸ் விடல் போர்ட்மேன் [British colonial administrator ] என்பவர் தலைமையில் படை பலத்துடன் இத்தீவில் நுழைந்து இருக்கிறார்கள் ஆனால் இக் காட்டு வாசிகளை இவர்களால் பார்க்க முடிய வில்லை ஓரிரு நாட்களில் வயதான தம்பதி மற்றும் குழந்தைகளை போர்ட் ப்ளேயருக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தம்பதியர் நோய் கண்டு இறந்து விட்டதால் அந்த குழந்தைகளை திரும்ப அத் தீவில் பரிசுப்பொருட்களோடு விட்டிருக்கிறார்கள்...அவர்கள் காட்டில் ஓடி ஒழிந்து விட்டனர். அதன் பிறகு யாரையும் காணாமல் போர்ட்மேன் குழு திரும்பி விட்டனராம்.<br />
1967ல் இந்திய ஆய்வுக்குழு இத்தீவிற்கு சென்று தீவு வாசிகளை நெருங்க முடியாமல் திரும்பி இருக்கின்றனர்.<br />
<br />
அடுத்து 1970ல் சென்ற குழுவினரும் விற்களால் துறத்தி அடிக்கப் பட்டனர். 1974 ல் ஒரு டாக்குமென்றி படக் குழுவினரின் டைரக்டருக்கு பரிசாக தொடையில் அம்பு புக அலறி அடித்து ஓடி வந்துவிட்டனர்.<br />
<br />
இந்திய அரசின் ஒத்துழைப்புடன், எண்பது மற்றும் தொண்னூறுகளில் டி.என்.பண்டிட் ஆய்வு குழுவினர் இரண்டொரு தடவை சென்று சின்ன சின்ன வீட்டு உபயோகப் பொருட்களை உபகரணங்களை இத் தீவில் வைத்து விட்டு வந்து விட்டனர். ஆனாலும் அவர்களை அருகில் சந்திக்கவில்லையாம்.<br />
அதன் பிறகும் இதுவரையிலும் இத்தீவு வாசிகள் வெளியாட்களை தம் பக்கத்தில் அண்ட விடவில்லை.<br />
<br />
2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் இத்தீவு வாசிகள் பலர் மாண்டிருக்களாம் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவி செய்யப் போன ஹெலிக்காப்டரையும் விரட்டினார்கள்...எந்த உதவியும் உபத்திரவமும் வேண்டாம் என<br />
உறுதிகாட்டினார்கள்..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAMf9CeJfDcAVfAhGcU6clt2yfsz9KoRkuuEzAt_WlIgJRP2uGmP_IIgqLH26EtiVXbp8EQrW7yzW4VkB9otXw4rMoF5rTJzg8Ij8nH7IJr3B1Lc3g40ld92mLHhy7x-qQLW2xHdNqaJDY/s1600/des64u47497.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="197" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAMf9CeJfDcAVfAhGcU6clt2yfsz9KoRkuuEzAt_WlIgJRP2uGmP_IIgqLH26EtiVXbp8EQrW7yzW4VkB9otXw4rMoF5rTJzg8Ij8nH7IJr3B1Lc3g40ld92mLHhy7x-qQLW2xHdNqaJDY/s320/des64u47497.jpg" width="320" /></a></div>
<br />
<br />
உலகில் நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை பார்ப்பதில் இருந்து அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும் !!<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/1WqqMpGxyFQ?rel=0" width="560"></iframe><br />
<br />
<br /></div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-86627637947889341952015-06-29T14:04:00.000+05:302015-06-29T14:04:26.570+05:30அண்ட வெளியில் பூமியின் முகவரி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlUxM1MRbB1Gbcs96HB4TQEdIeIeg70zIEOwdJIhkpQJnUgOMzutPJjEh3H-qIKE9Ao-3AoyxrNvnrsUBZwn1MAsNaGNW0KS-WQubh06frV0AmC6Af-0zCcVwK111utQC2qvkGNPh2ePnG/s1600/8975_3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="156" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlUxM1MRbB1Gbcs96HB4TQEdIeIeg70zIEOwdJIhkpQJnUgOMzutPJjEh3H-qIKE9Ao-3AoyxrNvnrsUBZwn1MAsNaGNW0KS-WQubh06frV0AmC6Af-0zCcVwK111utQC2qvkGNPh2ePnG/s320/8975_3.jpg" width="320" /></a></div>
<br />
அண்டவெளியில் பூமியின் முகவரி சூரியகுடும்பம்(solar system), பால்வெளி(milkyway), விர்கோ திரள் (virgo cluster) , பிரபஞ்சம் (the universe) என்று சொல்லிவந்தோம். இனி<br />
இந்த முகவரி விர்கோவில் இருந்து லேனியாக்கி (Laniakea) என்று மாற்றம் பெறுகிறது.<br />
<br />
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் பூமி ஒரு மீச்சிறு புள்ளி.<br />
<br />
விண்ணியலாளர் R Brent Tully (the University of Hawaii ) தலைமையில் உலக அஸ்ட்ரானமி குழு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக விண்ணியல் அமைவிடங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து வந்தது.<br />
<br />
இந்த ஆய்வில் சுமார் 8000 பால்வெளி மண்டலங்கள் (Galaxies) ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.<br />
<br />
<blockquote class="tr_bq">
the Name Laniakea means "immeasurable heaven"</blockquote>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja2lWM9JKWGjm5BdmNAnHsYpqYY_bYjK38yHz12aNYoPxxXI3RTG1cGrcgvrbX-PeyCm1G7_r6tOe4em1Ia0xMM5xXdPKhbzIA4AIkVsFnCUbaN_2N7AyFegQCVyTKi_Nr4OMHnP6ZmYvs/s1600/4875_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja2lWM9JKWGjm5BdmNAnHsYpqYY_bYjK38yHz12aNYoPxxXI3RTG1cGrcgvrbX-PeyCm1G7_r6tOe4em1Ia0xMM5xXdPKhbzIA4AIkVsFnCUbaN_2N7AyFegQCVyTKi_Nr4OMHnP6ZmYvs/s400/4875_2.jpg" width="312" /></a></div>
<br />
லேனியாகி எனும் மாபெரும் திரள் (super cluster) ஒரு லட்சம் பால்வெளி மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் விஸ்தீரணம் ஒளியாண்டுகளில் சொன்னால் 522 + மில்லியன் ஒளியாண்டுகள் அல்லது நமது சூரிய குடும்பத்தின் விஸ்தீரணத்தில் 260 மில்லியன் மடங்குகள் விரிவானது எனக்கொள்ளலாம்.<br />
<br />
நம் சூரிய குடும்பத்தில் ஜூபிடர் கோளின் குறுக்கு விட்டத்தில் பத்தில் ஒரு பங்கு தான் பூமியின் விட்டம். இதன் நீளம் சுமார் 12700 கி.மீ கள்.<br />
<br />
<br />
கடந்த நூற்றாண்டுகாலம் விண்ணியலாளர்கள் இந்த பால்வெளி மண்டலம் விர்கோ எனும் மாபெரும் திரளில் உள்ளடங்கியது என்றும் றே இந்த திரளானது சுமார் 2000 பால்வெளி (கேலக்ஸி) மண்டலங்களை உள்ளடக்கியதாகவும் இதன் விஸ்தீரணம் 100 மில்லியன் ஒளியாண்டுகள் கொண்டது எனவும், நமது சூரியக்குடும்பத்தின் நீளத்தில் 50 மில்லியன் மடங்குகள் பெரிது எனவும் கருதிவந்தனர்.<br />
<br />
<blockquote class="tr_bq">
சூப்பர் கிளஸ்டர்களின் விஸ்தீரணம் செக்ஸ்டில்லியன் கிலோமீட்டர்கள்.</blockquote>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIxcaz5LRx0pX_egS4MjMHKsR4fNi7Iu8MeqQkrIFZ_wxiwN8Q6k9gG9cj1wtG9duMCGa4M7-naPoFqfIBvPUM_jD_QCohyIVb2R-1zln0nVJzB9XOBX7kerpCuZQiPp7q0Zc1AwP5aQ_G/s1600/78uy6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="291" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIxcaz5LRx0pX_egS4MjMHKsR4fNi7Iu8MeqQkrIFZ_wxiwN8Q6k9gG9cj1wtG9duMCGa4M7-naPoFqfIBvPUM_jD_QCohyIVb2R-1zln0nVJzB9XOBX7kerpCuZQiPp7q0Zc1AwP5aQ_G/s640/78uy6.jpg" width="640" /></a></div>
<br />
ஹவாய் குழுவாளர்கள் நமது பால்வெளி மண்டலத்திற்கு வெளியே உள்ள ஆயிரம் பால்வெளி மண்டலங்களுக்கு இடையே யான ஈர்ப்பை, நகர்தலை ஆய்வு செய்தனர். அதன்படி சூப்பர் கிளஸ்டர் விர்க்கொ இல்லை என்ற முடிவிற்கு வந்தனர். இந்த சூப்பர் கிளஸ்டர்களின் விஸ்தீரணத்தை கணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.<br />
<br />
சூப்பர் கிளஸ்டரின் ஈர்ப்பு மையத்தை நோக்கியே மற்ற மண்டலங்களின் இயக்கம் இருக்கும். ஒரு கேலக்ஸியானது இந்த மைய ஈர்ப்பை ஒரு சுற்று சுற்றவே பல மில்லியன் ஆண்டுகாலம் ஆகும். ஒரு குறிப்பிட்ட கேலக்ஸியானது எந்த சூப்பர் கிளஸ்டரை மையத்தின் ஈர்ப்பு எல்லைக்குட்பட்டு இயங்கி செல்கிறது என்பதை நுண் கவனிப்பினால் கவனிக்க வேண்டி இருக்கும். ஒவ்வோர் கேலக்ஸியின் இயக்க வேகமும் மாறு படும்.<br />
<br />
ஹப்பில் ஆப்டிகல் டெலஸ்கோப் உட்பட்ட உலகின் பல ஆப்டிகல் டெலஸ்கோப்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. சுமார் 8000 கேலக்ஸிகளின் ஒளி அளவீடுகள் ஆய்வுக்குட்பட்டன. ஒளி அளவீடுகள் அதன் இயக்க திசை மட்டும் அல்ல அவற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டது. இதை ப்ளூஷிப்ட், ரெட்ஷிப்ட் என குறிக்கிறார்கள். கேலக்ஸியானது உள் இயக்கத்தில் செல்கிறதா வெளி இயக்கத்தில் செல்கிறதா என்பதை இவை முடிவு செய்யும். இவற்றைக் கொண்டு பெரிய அட்டவணை தயார் செய்தார்கள்.<br />
<br />
நமது சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் கோளும் தனக்கென்று ஈர்ப்பை கொண்டிருக்கும் அந்த ஈர்ப்பு கோள்வட்டத்திற்குள் (நீள்வட்ட)அந்த கோளின் ஆதிக்கம் இருக்கும். உ-.ம் பூமிக்கென்று அதன் துணைக்கோள் நிலா புவி ஈர்ப்பு எல்லைக்குட்பட்டது ஆனால் பூமி சூரியனின் ஈர்ப்பு மண்டலத்திற்குள் இருக்கிறது. அதே போல சூரியனின் ஈர்ப்பு இயக்கம் கேலக்ஸியின் கட்டுப் பாட்டிற்குள் வருகிறது.<br />
<br />
சுழன்று செல்லும் நீரோடையில் வெவ்வேறு திசையில் தெறிக்கும் நீர் திவளைகள் எப்படி எப்படி திரும்ப அந்த சுழலில் சேர்கிறது இதுபோல் தான் கேலக்ஸிகளின் இயக்கமும் இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.<br />
<br />
<blockquote class="tr_bq">
சுற்றிக்கொண்டு செல்லும் நமது சூரியக் குடும்பத்தின் வேகம் மணிக்கு சுமார் 7லட்சம் கி.மீகள்</blockquote>
<br />
*****<br />
<b><br /></b>
<br />
<blockquote class="tr_bq">
<b>THE MILKY WAY is a barred spiral galaxy surrounded by spiral arms, where billions of stars and planets are united. They all orbit a central black hole called Sagittarius A*, with a mass four million times the Sun’s.</b></blockquote>
<br />
<b><br /></b>
<b>******</b><br />
<blockquote class="tr_bq">
<b>The centre of the galaxy </b><b>is split by a bar. It is</b><b>up to 16,000 light years long.</b></blockquote>
<b><br /></b>
<b>********</b><br />
<blockquote class="tr_bq">
<b>The Solar System rotates </b><b>at a speed of around </b><b>700,000 KM/H</b></blockquote>
<b>*****</b><br />
<blockquote class="tr_bq">
<b>Compared to the Milky Way, the Solar System is a tiny dot. </b><b>Our galaxy has a diameter of 100,000 light years, or </b><b>50,000 times the Solar System’s, and it is 1,000 light years thick. </b><b>Distributed between 7 spiral ams, its 200 billion stars orbit a </b><b>central black hole. Around the stars, even more planets are </b><b>orbiting, and maybe 10 billion are inhabitable.</b></blockquote>
<b><br /></b>
<b>*****</b><br />
<b><br /></b>
<br />
<blockquote class="tr_bq">
<b>In the Laniakea supercluster, all galaxies, including the Milky Way, are </b><b>affected by the same gravity source. The galaxies move towards a com-</b><b>mon gravity region, which astronomers have named the Great Attractor.</b></blockquote>
<br />
<b><br /></b>
<b>*****</b><br />
<blockquote class="tr_bq">
<b>The biggest galaxy </b><b>we've spotted, IC 1101 has a diameter of six million light </b><b>years – over 60 times the diameter of </b><b>the Milky Way. Containing around </b><b>100 trillion stars, it is located in the </b><b>Abell 2029 galaxy cluster.</b></blockquote>
<b>*****</b><br />
<blockquote class="tr_bq">
<b>as Laniakea </b><b>contains 100,000 galaxies and stretches </b><b>522+ million light years, or 260 million times </b><b>the width of our Solar System.</b></blockquote>
<b><br /></b>
<b>The light takes 170,000 years </b><br />
<b>to travel from the Sun’s core to the surface, </b><br />
<b>but only 8 minutes to travel from the Sun’s </b><br />
<b>surface to Earth.</b><br />
<b>*****</b><br />
<blockquote class="tr_bq">
<b>the Milky Way moves </b><b>through space at a speed of </b><b>2.3 MILLION KM/H</b></blockquote>
<b>******</b><br />
<b>THE OBSERVABLE UNIVERSE contains</b><br />
<b>millions of superclusters such as Laniakea.</b><br />
<br />
*****<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-41488911883642976972015-06-27T10:17:00.000+05:302015-06-27T10:25:54.496+05:30லேடி பக்கை அடிமையாக்கும் குளவி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOnSkXlcnkoTnma0SZLLeyqiy9AIPywtCKvfy-28XQl47Rx4LIqwRlFrx74PfLRe1gyqUD1devfec8vm2JEntQPrhV2WQk4Cd8vpSM-OS7BEkUux1W-rpMq_TlsZNiBmb5IGnez7CobJmz/s1600/ladybug_604.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOnSkXlcnkoTnma0SZLLeyqiy9AIPywtCKvfy-28XQl47Rx4LIqwRlFrx74PfLRe1gyqUD1devfec8vm2JEntQPrhV2WQk4Cd8vpSM-OS7BEkUux1W-rpMq_TlsZNiBmb5IGnez7CobJmz/s320/ladybug_604.jpg" width="320" /></a></div>
<br />
<br />
நமக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் லேடி பக்கை அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.<br />
<br />
டினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.<br />
<br />
நீண்டகாலமாக விஞ்ஞானிகளுக்கு பிடி படாத மர்மம் ஏன் இந்த லேடி பக் குகள் குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.<br />
<br />
இந்த குளவியானது லேடிபக்கை ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMywM1gJoppRohQZ1Um8XNlch7CNlQUPaorij3Bfp7CQmOLmxGYyUk2psdUUr-50LQFLEWVE745hSAOonqEnZR2vJy5xtJOxndtvCN4qnc6L6ZqhiuYcI9h6BFyc1dWT81jKqJ7_7wPR7O/s1600/45751.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="206" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMywM1gJoppRohQZ1Um8XNlch7CNlQUPaorij3Bfp7CQmOLmxGYyUk2psdUUr-50LQFLEWVE745hSAOonqEnZR2vJy5xtJOxndtvCN4qnc6L6ZqhiuYcI9h6BFyc1dWT81jKqJ7_7wPR7O/s400/45751.jpg" width="400" /></a></div>
<br />
<br />
குளவி லேடி பக் கின் உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும். லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்.<br />
<br />
=================================<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-64930673463057877612015-05-07T15:43:00.000+05:302015-05-07T16:01:43.810+05:30சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கும் ஜப்பானியர்கள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn7SlFdrlWUe3mVtPK7Bhel1VeDyveE_5YNU18tkea5OK34Eqg0_V_FcuuaJxyZZQLAh9YSyVEUXbI42KX5BS9P19SIirQtYfLSjHzQIQRZqhMYWGOOrj-BNISFGktehFOiN0UahEsXd_O/s1600/85758Amanita_phalloides(mgw-16).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn7SlFdrlWUe3mVtPK7Bhel1VeDyveE_5YNU18tkea5OK34Eqg0_V_FcuuaJxyZZQLAh9YSyVEUXbI42KX5BS9P19SIirQtYfLSjHzQIQRZqhMYWGOOrj-BNISFGktehFOiN0UahEsXd_O/s1600/85758Amanita_phalloides(mgw-16).jpg" width="320" /></a></div>
<br />
<br />
உணவே மருந்து எனச் சொல்கிறோம் நாம் சாப்பிடும் உணவு பொருட்களிலும் நஞ்சு இருக்கிறதே.<br />
<br />
கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதை தின்றவன் ? என்று கேட்பார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijwFlr9CUbFjyFMMTiMZasV5Zuez1aP7sREdy5A3pkS2EdDTmyMeFnc53FAOfPTzRSSJRJP5wJvxV4bHepuKAo8psEw7PWgTYq5OPb2lTWaViKj5UEn5FT_kKuiz6ZlE_A1pRMvFPPnR9c/s1600/AAAA218765.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijwFlr9CUbFjyFMMTiMZasV5Zuez1aP7sREdy5A3pkS2EdDTmyMeFnc53FAOfPTzRSSJRJP5wJvxV4bHepuKAo8psEw7PWgTYq5OPb2lTWaViKj5UEn5FT_kKuiz6ZlE_A1pRMvFPPnR9c/s1600/AAAA218765.jpg" width="320" /></a></div>
<br />
இப்போதெல்லாம் காளான்கள் பெரும்பாளானவர்கள் விரும்பி சாப்பிடும் பண்டம் ஆகிவிட்டது. காளான்கள் உடலுக்கு நல்லது தான்.<br />
<br />
காட்டுக்காளான்கள் எனச் சொல்லப்படுகின்ற மரணத்தொப்பி (Death Cap),<br />
அழிக்கும் தேவதைகள் ( Destroying Angels), கொடிய வலைநிழம்பி (Deadly Webcap ) இவை எல்லாம் நச்சுக்காளான்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk7I1snCGlsoYTf2UmfpoHGr8vjQmC5klUpe-9TBcIe4t_pi7VW0K5oM5GBkpBfSjgbPO5Qj9W-vIuwC8DtptcCG5i41hawwVnVr-Hjckns3PsxqPJgu5apbu2Sd3f3PpUa9T-EgSS79R6/s1600/8976ackee_fruit.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk7I1snCGlsoYTf2UmfpoHGr8vjQmC5klUpe-9TBcIe4t_pi7VW0K5oM5GBkpBfSjgbPO5Qj9W-vIuwC8DtptcCG5i41hawwVnVr-Hjckns3PsxqPJgu5apbu2Sd3f3PpUa9T-EgSS79R6/s1600/8976ackee_fruit.jpg" /></a></div>
<br />
<br />
மேற்கு ஆப்பிரிக்க, ஜமைக்காவிலே அக்கி (அத்தி அல்ல) எனற பழம் இருக்கிறது. இது நச்சுடையது ஆனால் அதுவே நன்கு பழுத்து (சிவப்பு) வெடித்த பின்னால் உள்ளுக்குள் இருக்கும் மஞ்சள் சதைப்பகுதியை மட்டும் கவனமாக சாப்பிட வேண்டும். நல்ல சுவை உடையதாம்.<br />
மற்ற பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிட்டால், இந்த பழத்தில் இருக்கும் நஞ்சு ஹைப்போகிளைசின் (hypoglycin)பாதிப்பால் வாந்தி பின் ஹோமா நிலைக்குப் போய் பின் இறந்து போய்விடவும் வாய்ப்பு உண்டாம். இன்னொரு<br />
சுவையான ( ? ! )தகவல் அக்கி ஜமைக்காவின் தேசியப் பழம். <br />
<br />
மனிதர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள். ஆமாம் பாம்புகளை சாப்பிடுவார்கள் தெரிந்தது தானே என்கிறீர்களா..?<br />
<br />
பலாபழத்தில் முள் இருப்பதற்காக சாப்பிடாமல் விடுகிறோமா.. ஆனால் ஜப்பான் நாட்டில் கொடிய விசமுள்ள மீனை சமைத்து சாப்பிடுகிறார்கள். ஃபூகு ( fugu ) எனும் மீன் கொடிய விசம் உடையது. சயனைடைக் காட்டிலும் 1200 மடங்கு விசத்தன்மை இதன் உடலில் இருக்கு. இந்த விசம் ட்ரொடோடோக்சின் [ tetrodotoxin ]. ஒரு மீனின் விசம் 30 நபர்களை கொன்று விடும். ஃபூகு விலை அதிகமானாலும் சுவைக்காக உயிரை பணயம் வைத்து சாப்பிடுகிறார்கள்...ஜப்பானியர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFFi3CsyPRLmgtcKPWviZVyLFbOFV2hqvHeerWeWgOBdvRUa5_g336O9i8S3MmqQd2XUVZADGhxIgWWpK9Mnv02NXb5f2HMxCPET5wemnOhOS8yvF-Ff_JeXPzrN6C_BhmD5XG_WTC7vQX/s1600/89786fugu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFFi3CsyPRLmgtcKPWviZVyLFbOFV2hqvHeerWeWgOBdvRUa5_g336O9i8S3MmqQd2XUVZADGhxIgWWpK9Mnv02NXb5f2HMxCPET5wemnOhOS8yvF-Ff_JeXPzrN6C_BhmD5XG_WTC7vQX/s1600/89786fugu.jpg" /></a></div>
<br />
<br />
அதெப்படி விச மீனை சாப்பிட முடியும் ? அந்த மீனின் சில பல (eyes, intestines, ovaries and liver) உறுப்புகளைத் தவிர்த்து மற்ற பாகங்கள் விசம் இல்லாதவை. அந்த பாகங்களை பக்குவமாக எடுத்து மெலிதாக வெட்டி பல தடவை தண்ணீரில் கழுவி பின் சமைக்கிறார்கள். இதை எல்லோராலும் சமைத்து விட முடியாது அதற்கென்று 3 வருட படிப்பை முடித்து லைசென்ஸ் வாங்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர். அரசின் அனுமதி பெற்ற நிறுவனமே உணவை தயாரிக்க முடியும். விசமுடைய பாகங்களை எரித்து விடுகிறார்கள். ஃபூகு மீனில் 40 வகைகள் இருக்கிறதாம்..ஜப்பானியர்கள் வருடத்தில் 10000 டண் மீன்களை தின்று தீர்க்கிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtWfLmEL13u7FQ87lXWtg3xNlWRgrz82XUCWB7g7TbSti0-VDNGB0pFeaaiAdzkOfBRcIk9Gjxnd9EurftIxReVbgnXilAli2yDpugfVBhBasBfXuHWBRBjhPxXEPhyekakJKMTr7LlQV-/s1600/89484Fugu_sashimi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtWfLmEL13u7FQ87lXWtg3xNlWRgrz82XUCWB7g7TbSti0-VDNGB0pFeaaiAdzkOfBRcIk9Gjxnd9EurftIxReVbgnXilAli2yDpugfVBhBasBfXuHWBRBjhPxXEPhyekakJKMTr7LlQV-/s320/89484Fugu_sashimi.jpg" width="320" /></a></div>
<br />
<br />
சமைப்பதற்காக வெட்டி பக்குவப் படுத்தும் ஃபூகு ... விருப்பம் இருப்பவர்கள் இந்த காணொலியை பார்க்கலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/sGWZFcsyMgA/0.jpg" src="https://www.youtube.com/embed/sGWZFcsyMgA?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
Rhubarb எனப்படும் வரியாத்து கிழங்கு இதில் தண்டுப் பகுதியை சாப்பிடலாம் இலையை ஒதுக்கி விடவேண்டும்.<br />
<br />
tuna, mackerel, bluefish , mahi-mahi இந்த மீன்களையும் ஃபூகு லிஸ்டில் சேர்த்துவிடலாம்.<br />
<br />
டியூனா எனும் மீனை கர்பினிகள் மற்றும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிற்க வேண்டுமாம். இந்த மீனில் hypoglycin ஹைபோக்ளைசின் நச்சு இருக்கிறது. இதில் உள்ள மெர்குரி அளவு நரம்பு சம்பந்தமான எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்.<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-56477494745801485672015-04-29T10:38:00.001+05:302015-04-29T10:43:08.402+05:30மீசைக்கார வெளவால்களும் ;அதன் மூளையும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS3-WoIykGl3wbkfI0SOssI-7kDF5JU_RJsf6-nQykFGMBELH3bUS6xifxEA1w_tDw2sdAoQvxAvpGyWtLW-lF4shoEIlhpEHZH5OYOla1mZ5j9pjuIIrjyJR6sepEpEyu3ML_mu78IJqC/s1600/bat-hanging-tree.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS3-WoIykGl3wbkfI0SOssI-7kDF5JU_RJsf6-nQykFGMBELH3bUS6xifxEA1w_tDw2sdAoQvxAvpGyWtLW-lF4shoEIlhpEHZH5OYOla1mZ5j9pjuIIrjyJR6sepEpEyu3ML_mu78IJqC/s1600/bat-hanging-tree.jpg" height="273" width="320" /></a></div>
<br />
<br />
அமெரிக்க யுனிவர்சிட்டியை [Georgetown University Medical Centre ]சேர்ந்த விஞ்ஞானிகள் வெளவால்களிடம் ஒரு ஆராய்சியை செய்து பார்த்தனர். இதற்கென அவர்கள் தேர்ந்தெடுத்த வகை மீசைக்கார வெளவால்கள் ( ! ) [moustached bats ]<br />
<br />
வெளவால்கள் இரவில் வேட்டையாடும் உயிரினம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguIi4d0bn0TQD5d6xpD3cD3z4N3TyQr5sLg94A6CPiHx59C6Gb4J1_cKG-7PvChUtHqpO9r5DwJZxEA5qRveU6e7fq0ajDUPRuIp74CKrQU-uxjG6H8wFWGicFET9RqHrJy2mN0q_TF231/s1600/4876902.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguIi4d0bn0TQD5d6xpD3cD3z4N3TyQr5sLg94A6CPiHx59C6Gb4J1_cKG-7PvChUtHqpO9r5DwJZxEA5qRveU6e7fq0ajDUPRuIp74CKrQU-uxjG6H8wFWGicFET9RqHrJy2mN0q_TF231/s1600/4876902.jpg" height="213" width="320" /></a></div>
<br />
வெளவால்கள் பறக்கும் போது மீவொலி எழுப்பிய படியே பறக்கும் அதன் எதிரொலியை வைத்து எதிரில் இருப்பவைகளை அடையாளம் கண்டுகொண்டு அதன் மீது மோதாமல் பறக்கும். அது மட்டும் அல்ல எதிரில் உள்ளது தன் இரையா என்பதை அறிந்து கொள்ளும்.<br />
<br />
வெளவால்களின் மூளைச் செயல்பாட்டை பற்றிய ஆய்வில் சில தகவல்களை தெரிந்து கொண்டார்கள். அதாவது மனிதனை போலவே வெளவால்கள் வலது இடது இரண்டு பக்க மூளையையும் ஒலி சமிஞ்சைகளை ஏற்படுத்த புரிந்து கொள்ள உபயோகிக்கிறது. <br />
<br />
இதில் அதிசயம் ஒன்னும் இல்லியே டெபனிட்லி மூளைதானே இந்த செயலை செய்ய முடியும் என்கிறீர்களா ? மேலே வாசிக்க;<br />
<br />
<b>சப்தத்தை புரிந்து கொள்ள மனித மூளையின் செயல் பாடு.</b><br />
---------------------------------------------------------------------------------------------<br />
<br />
வேகமான சப்தங்களை வலது மூளையை விட இடது மூளையே சட்டென புரிந்து கொள்ளும். அதே சமயத்தில் குரலை வைத்து இன்னாரென புரிந்து கொள்ளும் வேலையை வலது மூளை செய்கிறது. அதாவது ஹஸ்கி வாய்ஸை இன்னாருடையது என தெளிவு படுத்தும் வேலை வலதிற்கு.<br />
மனிதன் மனிதனோடு ஒத்த குரங்குகளில் மேற்சொன்ன செயல்பாடு நிரூபிக்கப் பட்டு இருக்கு.<br />
<br />
வெளவால்களில் இந்த ஒலி தொடர்பு வேலைகளை இடது மூளை பார்த்துக் கொள்கிறது. அதாவது ஒலியின் ப்ரீக்குவன்ஸி எப்படி இருந்தாலும் அதை இடது மூளைதான் முன்னின்று செய்கிறது.<br />
<br />
எதிரொலியை (எக்கோவை Echolocation ) கிரகிக்க வலது மூளையை பயன் படுத்துகிறது.<br />
<br />
ஒலி எழுப்புவதும் ஒலியை உள்வாங்குதல் இந்த இரண்டையுமே வெளவால்கள் ஒரே சமையத்தில் செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.<br />
மனிதர்களில் ஆண்கள் வெளியிடும் கூக்குரல் சப்தத்திற்கும் பெண்கள் வெளியிடும் கூக்குரல் சப்தத்திற்கும் எப்படி வித்தியாசம் இருக்கோ அதே மாதிரித்தான் வெளவால்களும்.<br />
<br />
மனிதர்களில் மொழியை உபயோகிப்பதில் பெண்கள் இரண்டு பக்க மூளைகளையும் பயன் படுத்துகிறார்கள். ஆண்கள் இதற்கு இடது பக்க மூளையை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.<br />
<br />
சரி வெளவால்களிடம் இந்த ஒலி ஆய்வினால் என்ன பயன் என்றால், மனிதர்களிடம் பேச்சு குறைபாட்டை சரி செய்வதற்கு மற்றும் பேச்சு திறன் அற்றவர்கள் பேச நினைப்பதை கம்யூட்டர் உதவியோடு எளிதில் பேசுவது எதிர்காலத்தில் இன்னும் எளிதாக்கப்படலாம்.<br />
<div>
<br /></div>
<div>
Labels : மனித மூளை, வெளவால், brains, bats</div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-10363407214817343472015-03-27T18:36:00.001+05:302015-03-27T18:36:48.203+05:30படித்ததில் பிடித்தது #ப.பி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span id="goog_1034575739"></span><span id="goog_1034575740"></span><br />
<span id="goog_1034575739"></span><span id="goog_1034575740"></span><span id="goog_1279408742"></span><span id="goog_1279408743"></span><span id="goog_1559029543"></span><span id="goog_1559029544"></span><br />
<span id="goog_1034575739"></span><span id="goog_1034575740"></span><br />
#ப.பி படித்ததில் பிடித்தது <br />
---------------------------------------------<br />
<br />
யூகோஸ்லவியா நாட்டு கிராமம் ஒன்றில் நாய்,பசு, கழுதை ஆகிய மூன்றும் வாழ்ந்து வந்தன. நாட்டின் நிலைமை மோசமாக மாறி அங்கே வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவை மூன்றும் அந்த கிராமத்தை விட்டு காட்டுக்கு ஓடின. <br />
<br />
ஆனால் அவைகளால் தாங்கள் வாழந்த கிராமத்தை மறக்க முடியவில்லை. சிறிது காலம் கழித்து கிராமத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை பார்த்து வரும் படி நாயை மற்ற இரு மிருகங்களும் அனுப்பி வைத்தன. அந்த நாய் அடுத்த நாளே ஓட்டமாக ஓடி வந்தது "கிராமத்து நிலைமை இன்னும் மோசமாக மாறி விட்டதாகவும், குரைக்க ஆரம்பிக்கும் போது ஜனங்கள் கொல்ல வந்துவிட்டதாகவும் தப்பி வந்தது தம்பிரான் புன்னியம் எனவும், தன்னால் எப்படி குரைக்காமல் இருக்க முடியும் எனவும் சொன்னது.<br />
<br />
சிறிது காலம் கழிந்து, கிராமத்தின் நிலையை கண்டுகொள்ள பசு சென்றது. அடுத்த நாளே திரும்பி வந்து "என்னை பார்த்ததும் என்னிடம் பால் கரக்க ஆரம்பித்து விட்டார்கள் அதோடு என்னை அடிக்கவும் செய்தார்கள். நான் இனி அங்கே போக மாட்டேன் எனச் சொன்னது.<br />
<br />
அதே போல கழுதையும் கிராமத்துக்கு போய் வந்து சொன்னது " கிராமத்தில் தேர்தல் நடக்கப் போகிறதாம் என்னை பார்த்தும் மக்கள் பிரதி நிதிக்காக நான் போட்டியிட வேண்டுமாம் அதற்கு நான் தான் தகுதியானவனாம்...யப்பா...சாமி ஓடியே வந்துட்டன் என்றது.<br />
<br />
இது ரஷ்ய தலைவர் க்ருஷ்ச்சேவ் சொன்ன கதை<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpE1DbyKBpDRFa8gxXel042wnzozDhVxIppXhEx7rUsr6AN3WDUZpp3DmRwY6pC6XVNB6V_Wbyh2nvDM4habR_HSHVdyetwE0NS02DZUWiRB96NdQ36dgOAYzxKx6xM72ODl81f2ud-W0I/s1600/0987ii.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpE1DbyKBpDRFa8gxXel042wnzozDhVxIppXhEx7rUsr6AN3WDUZpp3DmRwY6pC6XVNB6V_Wbyh2nvDM4habR_HSHVdyetwE0NS02DZUWiRB96NdQ36dgOAYzxKx6xM72ODl81f2ud-W0I/s1600/0987ii.jpg" height="319" width="320" /></a></div>
<br />
@@@@@@@@<br />
<br />
கவிஞர் கண்ணதாசன் #எனது சுயசரிதை புத்தகத்தில்...<br />
<br />
சாதாரணமாகப் பாட்டெழுத உட்கார்ந்தால், ஒரு சுகமான உலகத்தில் மிதப்பது போல் எனக்கு தோன்றும், அகக் கவலை,புறக்கவலை எதுவும் தோன்றாது.<br />
பாகப் பிரிவினையிலும், பாசமலரிலும் சில பாட்டுகள் பிறந்த இடங்கள் வேடிக்கையானவை.<br />
<br />
நான் சிவகங்கைச் சீமைக்காக எழுதிய பல பாடல்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன். திட்டமில்லாத அந்த வேலையால், நஷ்டமடைந்த பணம் சுமார் 20000 ரூபாய். சிவகங்கை அரசு எப்படித் தோன்றியது என்பது பற்றிச் சுமார் பத்து நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஆயிரம் அடிப்பாடல் ஒன்று எழுதி இருந்தேன். அதில் பல வகையான மெட்டுக்கள் மாறி மாறி வரும்.<br />
மருது பாண்டியரும், ராணி வேலுநாச்சியாரும், திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலியைச் சந்திக்கப் போவதாக ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில், "குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தங்கே நடக்கின்றார்" என்று ஒரு பாடல். அது அந்தப் படத்தில் இல்லை. அதே மெட்டில் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ"என்ற பாடலை எழுதினேன்.<br />
அது போல் "மண்ணில் கிடந்தாலும் மடியிலிருந்தாலும் பொன்னின் நிறம் மாறுமா ? " இது எடுக்கப் படவில்லை. பாசமலரில் மலர்ந்தும் மலராத " பாடலை அதே மெட்டில் எழுதிக் கொடுத்தேன்.<br />
<br />
பாட்டுத் தொழிலில் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த அந்த நேரத்தில், வேறு பிடிக்காமலிருந்தால் கூட என் தொல்லைகள் வளர்ந்திருந்திருக்க மாட்டா.<br />
சிவகங்கைச் சீமையிலே எனக்கு நஷ்டம் தொண்ணூறாயிரம் தான். அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் வலிமையான விதி என்னை மேலும் இழுத்தது. கவலை இல்லாத மனிதன் அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்தது. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய கிளைமாக்ஸ் கட்டத்தை நான்கு மணி நேரத்தில் எடுத்துப் படத்தை கொலை செய்தோம். முழு முதற்க் காரணம் சந்திரபாபு. தன் குணத்த்தாலே தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என் படத்தையும் கெடுத்து வைத்தார்<br />
<br />
<br />
@@@@@@@@@<br />
<br />
அப்போது பானுமதி நடித்த ராணி என்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.<br />
அந்த நாளில் பாடல் எழுதுவதென்பது பிரசவ வேதனை போன்றது. தானானானா என்றொரு தத்த காரத்தைக் கொடுத்துவிட்டு வார்த்தைகளையும் கருத்துக்களயும் அதற்குள் திணிக்கச் சொல்லுவார்கள்.<br />
உள்ளம் வலிக்கும், உடம்பு வலிக்கும், நினைப்பதை சொல்ல முடியாது ஏதோ வயிற்றுப் பாட்டுக்காக எழுதி தீர்க்க வேண்டும். நானும் சித்திரவதைப் பட்டு ஒரு பாடலை எழுதி முடித்தேன். ஒத்திகை பார்க்க பானுமதி வந்தார். பாட்டை வாங்கிப் பார்த்துவிட்டு "இது என்ன பாஷை ? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.<br />
எனக்கு அவமானமாகப் போய்விட்டது.<br />
நமக்கும் ஒரு காலம் வரும் என்று நான் பொறுமையாக இருந்தேன்<br />
<br />
<br />
@@@@@@@@@<br />
<br />
<blockquote class="tr_bq">
ஒரு மனிதனுக்குத் திறமை மட்டுமே போதுமானதாக இல்லை; தோதான சந்தர்ப்பங்களும் வாய்க்க வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ, திறமை இல்லாதவனுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பமோ பயன் படுவதில்லை.<br />
<br />
<br />
<br />
சிந்தனையிலேயே சுகமான சிந்தனை கடந்து போன காலங்களைப் பற்றிச் சிந்திப்பதாகும்</blockquote>
<blockquote>
<br />
~ கவிஞர் கண்ணதாசன்</blockquote>
@@@@@@@@@<br />
<br />
உங்களுடைய பெற்றோரை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை உங்கள் ஒருவரால் தான் தேர்ந்தெடுக்க முடியும்<br />
<br />
சொன்னவர் ; ஸெர்னி<br />
<br />
( ஆனால் சுவாமி என்ன சமைக்கலாம் என்ற உரிமையை வீட்டம்மணியிடம் தந்து விட்டேனே வாட் டு டு !)<br />
<br />
@@@@@@@@@<br />
<br />
கருநாடகத்துடனான #அணைப்பிரச்சனை என்பது இப்போது அல்ல<br />
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்த பிரச்சனை.<br />
<br />
#ராணி_மங்கம்மாள் வரலாற்றை படித்தோமானால், ஆற்றின் குறுக்கே<br />
அணை கட்டுவதற்காக காலங்காலமாக தமிழர்கள் சண்டை போட்டு<br />
வந்துள்ளனர்.<br />
<br />
மைசூர் போர் என்பதை வரலாற்று ஏடுகள் இப்படி சித்தரிக்கின்றன.<br />
<br />
முகலாய அரசு தக்காணத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.<br />
<br />
சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700 -ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது<br />
<br />
<br />
@@@@@@@@@<br />
<br />
ஒத்தரூபாயின்மகிமை <br />
----------------------<br />
அதுவொரு எடை பார்க்கும் மெசின் அதுமட்டுமல்ல உயரம் இந்த நாள் இனிய நாளா என்பதையும் துக்கடா சீட்டில் சொல்லி விடும்.<br />
<br />
சரி நம் எடையை சோதித்துப் பார்போமே என்று அருகில் சென்று மணி பர்சை துழாவினேன் ஒரு ரூபா நாணயம் ஏதும் சிக்குமா வென.<br />
<br />
ஆஹா ...ஒன்னே ஒன்னு கண்ணே கண்னு இருந்தது. ஆனால் அது நாலணா சைசில் , இது ஏதடா வம்பா போச்சி யாரிடமாவது கேட்கலாம் ...<br />
<br />
என் அதிர்ஷ்டம் ஒன்று உதட்டை சுழித்தார்கள், இல்லை என்று தலையாட்டினார்கள், வெரித்துப் பார்த்தார்கள். நான் என்ன கேட்டேன் இந்த காசை வைத்து விட்டு வேறு. சைஸ் காசு தானே கேட்டேன்.<br />
<br />
பக்கத்தில் காயின் பாக்ஸ் போனில் பேச எத்தனித்தவருக்கு லைன் கிடைக்கவில்லை போல டொக்கென்று காயினை துப்பியது.<br />
"ஏனுங்க காச மாத்திகலாமா?" தரமாட்டாராம்.<br />
"அதையே போட்டு பாருங்க ஹி..ஹி "<br />
<br />
ஆனது ஆகட்டும் மெசினுக்கு எதிரில் ஏறி நின்றேன்.<br />
<br />
"காசை போடவும்"<br />
<br />
போட்டேன். மீண்டும்<br />
<br />
"காசை போடவும்"<br />
<br />
" ச்சேச்சே மெசினோடு மல்லுக்கட்டுவதா? "<br />
<br />
என் ஒத்தரூபாயை விழுங்கி விட்டு தேமேனென்றிருந்து...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ_mtd_IF-ZixAqCME36Uad4-WjTcH_aLdXGcR6sujuhT0ZlIa9UYP0xNYXAS8L4BVPgchOqGudCMpI3-BDU1r6rqoxoqa7j5YVhps9WSE_yT8q6A2Wp6zTK4mn8i7Ie1EeIaqe9C7hvHo/s1600/11043014_6291251.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ_mtd_IF-ZixAqCME36Uad4-WjTcH_aLdXGcR6sujuhT0ZlIa9UYP0xNYXAS8L4BVPgchOqGudCMpI3-BDU1r6rqoxoqa7j5YVhps9WSE_yT8q6A2Wp6zTK4mn8i7Ie1EeIaqe9C7hvHo/s1600/11043014_6291251.jpg" height="320" width="240" /></a></div>
<br />
<br />
<br />
@@@@@@@@@<br />
<br />
ரோமாபுரியே அவளின் அழகில் சொக்கி போனதாக சொல்லுவார்கள். மென்மஞ்சள் உடல் நிறமும், மயக்கும் நீலவிழிகளையும் கொண்டவள் எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா. நூற்றுக்கணக்கான கழுதைகள் பண்ணைகளில் வளர்க்கப் பட்டன. நித்தம் கழுதைப்பாலில் குளிப்பாளாம். அதிருக்கட்டும் இத்தகவல் எதற்கு என்றால் இப்போது கழுதைப் பால் லிட்டர் ஐந்தாயிரத்திற்கு விற்கிறார்களாம். குழந்தைகள் கழுதைப் பால் குடித்தால் நோய் நொடியில்லாமல் திட காத்திரமாக இருப்பார்களாம். ஆனால் உண்மையா ? என்றால் டுபாக்கூர் தான். குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaHjC0SSjMPhpDf55Yr9IoNg0wooopsg7o6Tm15zXyPRahBSlOpMV2Dn0ZkVqy21PVSKJM-xjnLW8KBPRMZJk5CanzP_FgsWrv9L8Q3c9-53Aa-YSifkSVn_wNr6c5dKXY9pCKhX1UAgVx/s1600/10346522_63989872.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaHjC0SSjMPhpDf55Yr9IoNg0wooopsg7o6Tm15zXyPRahBSlOpMV2Dn0ZkVqy21PVSKJM-xjnLW8KBPRMZJk5CanzP_FgsWrv9L8Q3c9-53Aa-YSifkSVn_wNr6c5dKXY9pCKhX1UAgVx/s1600/10346522_63989872.jpg" height="320" width="239" /></a></div>
<br />
<br />
<br />
@@@@@@@@@<br />
<br />
<br />
<br /></div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-84278175989063393202015-03-26T16:31:00.000+05:302015-03-26T16:31:08.050+05:30கனவு பற்றி இவர்கள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw_U57jKCpqgeAHHoN_juwjrFsL6diOLepR0EspYOmaKs3EUmOtNeG9N7F7oH0lYLuQOjHxsY4W7ayD2ddRJi7nxGNlhVwIvBQosRHZWYH-Kt504UYZyjyulQjIVwghW5YqZUIXjnyxtO0/s1600/0789iuy62a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw_U57jKCpqgeAHHoN_juwjrFsL6diOLepR0EspYOmaKs3EUmOtNeG9N7F7oH0lYLuQOjHxsY4W7ayD2ddRJi7nxGNlhVwIvBQosRHZWYH-Kt504UYZyjyulQjIVwghW5YqZUIXjnyxtO0/s1600/0789iuy62a.jpg" height="320" width="213" /></a></div>
<ul style="text-align: left;">
<li>கனவு கண்டு திடுமென விழிக்கிறீர்கள்...கனவு ஏதோவொன்றில் உங்களை விழிப்புறச் செய்யவே- சார்லி ஹெட்ஜ்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>கனவு காண்பவர்களோடு சேர்ந்திரு ; அவர்கள் நம்பியிருப்பார்கள் முடியாததை நீ முடிப்பாய் என - மேரி அன்னெ ரேட்மாகர்</li>
</ul>
<br />
<br />
<div style="text-align: left;">
</div>
<ul style="text-align: left;">
<li>சாம்பியன்களை உடற்பயிற்சிக் கலம் உருவாக்குவதில்லை., அவர்களின் உள் எண்ணத்தில் உருவாக்கப்படுகிறார்கள் அவை என்னவென்றால் ஆசை, கனவு, செயல்பாடு -முகமதலி</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>ஏன் ? என்ற கேள்வியோடு விசயங்களை அணுகுகிறீர்கள். ஆனால் நான் அவைகளை கனவுகளுடன் அணுகுகிறேன் நான் முன் வைக்கும் கேள்வி "ஏன் இல்லை? " - ஜியார்ஜ் பெர்னார்ட்ஷா</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>பொறுப்பு உங்களை செயல் புரிய வைக்கிறது. செயல் உங்கள் கனவுக்கு அருகாமையில் கொண்டு சேர்க்கிறது - மார்சியா வைடர்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>சிறப்பான கனவு காண்பவர்கள் எல்லாம் உயர்ந்த இடத்தை பெறுவார்கள் - அப்துல் கலாம்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>கனவிற்கும் நிஜத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகமாய் இருபதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. கனவு காணுங்கள் அந்த இடத்தை நிரப்புங்கள். - பெல்வா டேவிஸ்</li>
</ul>
<br />
<br />
<blockquote class="tr_bq" style="text-align: left;">
<ul style="text-align: left;">
<li>பழைய கனவு மற்றும் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு இருக்காதீர்கள்; புதிய முயற்சிக்கு புதிய கனவை காணுங்கள் - சி. எஸ். லெவிஸ்</li>
</ul>
</blockquote>
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>நான் இரவில் மட்டும் கனவு காண்பதில்லை, பகலிலும்; நான் வாழ்வதற்கு கனவு காண்கிறேன் - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>அவர்களின் கனவை நம்புபவர்களின் எதிர்கால வாழ்க்கையில் கனவின் அழகு ஒழிந்திருக்கிறது - ரூஷ்வெல்ட்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>வெற்றியின் பின்னே தான் கனவின் சாவி ஒளிந்திருக்குமாயின், சிறிய முயற்சியும் பெரிய வெற்றியும் நீங்கள் பயணிக்கும் பாதையின் புதிய அர்த்தத்தை கொடுக்கும். - ஆப்ரா வின்ஃப்ரே</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>முழு வாழ்க்கையின் வெற்றியும் கனவின் பின்னே; உயர்ந்த கனவு காண்பவராக இருப்பதுவே எனது பேராவல் - ஸ்வாமி விவேகானந்தர்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>கனவின் உள்ளர்த்ததை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள், </li>
<li>உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்தது கனவும், சிறகொடிந்த பறவையால் எப்படி பறக்க முடியாதோ அப்படி மறைந்து போன கனவும் ஆகிடும் . - லாங்ஸ்டன் ஹக்ஸ்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>கனவு வாழ்க்கைக்கு தேவைதான் - ஆனெய்ஸ் நின்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>நம் எல்லா கனவும் உண்மையாக வேண்டுமானால், பயமில்லாமல் அவற்றை எதிர் கொள்ளும் தைரியமும் நமக்கு வேண்டும் - வால்ட் டிஸ்னி</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>முதலில் கனவு என்பதே இல்லை என்கிறோம்; கண்டுவிட்டால் அது நெசத்தில் நடக்காது என நினைக்கிறோம்;</li>
<li>பிறகு அதுவே தவிர்க்க முடியாததாகிப் போகிறது. - க்ரிஸ் ரீவ்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>வெற்றி என்பதே கனவின் எல்லைக்கோடாக இருக்க வேண்டும் - நெப்போலியன் ஹில்</li>
</ul>
<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்பதை கனவாக காணுங்கள்; அந்த கனவை உண்மையாக்க பாடுபடுங்கள் - ராஃவ் வால்டோ எமர்சன்</li>
</ul>
<br />
<br />
<div style="text-align: center;">
* * * * * * * * *</div>
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-50198950588237080412015-02-28T16:31:00.002+05:302015-02-28T16:32:20.385+05:30தவளைகள் அழிந்தால் யார் கவலைப்படப் போகிறார்கள் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz70o8N_fPUoFaYX4VGn0ZPSELHBgFvOdPBWSxkvYrZrJQjWRC9u-43auU3iVBMXVEUTbrr-D50XkZ9feznuOQB1r8Mrf-RFdwDdmsjXNei3tduAvgDF-ZcmBDUxQBcLKKAwDWsTaEvCLj/s1600/63587.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz70o8N_fPUoFaYX4VGn0ZPSELHBgFvOdPBWSxkvYrZrJQjWRC9u-43auU3iVBMXVEUTbrr-D50XkZ9feznuOQB1r8Mrf-RFdwDdmsjXNei3tduAvgDF-ZcmBDUxQBcLKKAwDWsTaEvCLj/s1600/63587.jpg" height="213" width="320" /></a></div>
<br />
தவளைகள் சூழற் தகவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம்.<br />
<br />
தவளைகள் இயற்கை அழிவுக்கு உட்படுமேயானால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான தடிமனான கோடு எனச் சொல்லலாம்.<br />
<br />
உலக அளவில் [ Chytridiomycosis** ] ஸைட்ரிடையோமைகோஸிஸ் எனும் வியாதியால் பாதிக்கப்பட்ட தவளைகளில் 200 வகைகள் சுத்தமாக அழிந்து போய் விட்டது. அதே போல 40 சதவீத நீர் நில வாழ்வினங்கள் இதனால் பாதிக்கப்பட்டு அழிவு நிலை நோக்கி போய் கொண்டிருப்பதாக ஒரு கணக்கீடு செப்புகிறது.<br />
<br />
மேற்கு மலைத் தொடர் காடுகளில் (பகுதிகளில்) மட்டும் சுமார் 217 வகையான தவளை இனங்கள் உள்ளன. மேற் சொன்ன பங்கஸ் வகை நோயினால் இவைகள் பெரும் பாதிப்பு அடையவில்லை எனச்சொன்னாலும் துறைமுகப் பகுதிகளில் வாழும் நீர் நில நிலை வாழ்விகள் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றன என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.<br />
<br />
இந்த நோய் கண்ட தவளைகள் இரண்டு வாரங்களில் மரித்து விடும்.<br />
<br />
2004 ன் படி IUCN அறிக்கையின் படி இந்தியாவில் 60 வகை நீர் நில வாழ்விகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன (13 are Critically Endangered, 27 are Endangered and 20 are Vulnerable).<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVJdTucdsdbkDinNnicfxkICTvLb6EjtsekfcmWiBn8OG-X7kHk4uF47QuMSKrRmJlMY3PD6x_D8JqDqRxn-fmTkgmLmONo6nR1JF9UHonFRC1JGp0yCrGsIiDej4If-bt5BSbcoBulf-4/s1600/9878678.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVJdTucdsdbkDinNnicfxkICTvLb6EjtsekfcmWiBn8OG-X7kHk4uF47QuMSKrRmJlMY3PD6x_D8JqDqRxn-fmTkgmLmONo6nR1JF9UHonFRC1JGp0yCrGsIiDej4If-bt5BSbcoBulf-4/s1600/9878678.jpg" height="302" width="320" /></a></div>
<br />
<br />
பொதுவாக தவளைகள் அழிவுக்கு வழி வகுப்பவை<br />
1. சுற்றுப்புறத் தூய்மை கேடு, <br />
2. காடுகளை அழித்தல்,<br />
3. நீர் மாசு அதிகரித்தல்<br />
<br />
**Chytridiomycosis is an emerging infectious disease of the amphibians caused by Batrachochytrium dendrobatidis a water borne zoospore producing fungi<br />
<br />
<b>report any mass death of frogs to the nearest forest department or write to zooreach@zooreach.org / keerthi@zooreach.org / herpinvert@gmail.com</b></div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-7035353347926694852015-02-21T18:01:00.000+05:302015-02-21T18:01:12.742+05:30குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம் <br />
கர்பிணிகள் உடலில் செல் பறிமாற்றம் பற்றி இந்த பதிவு.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsPlmvT7_ij1m-viEe85zY43B_MJYabHCxqWpT8m1tn9WF4i5zPx6_cx2XbxI7jf9afAs_QfDiUPKQuKJcPx3JBMJ8Za2uAJQ4XwFh6Oc7VGBD_7j2WzbKTiLXfizi9o9Fyt_t4_SUqto_/s1600/158782.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsPlmvT7_ij1m-viEe85zY43B_MJYabHCxqWpT8m1tn9WF4i5zPx6_cx2XbxI7jf9afAs_QfDiUPKQuKJcPx3JBMJ8Za2uAJQ4XwFh6Oc7VGBD_7j2WzbKTiLXfizi9o9Fyt_t4_SUqto_/s1600/158782.png" height="640" width="322" /></a></div>
<br />
இதுபற்றி இரண்டு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன 1. கருவுற்ற பெண் வயிற்றில் வளரும் குழந்தையிடம் இருந்து ஸ்டெம் செல்கள் (குருத்தணுக்கள்) தாய்க்கு கடத்தப்படுகின்றனவா? 2. அதன் மூலம் பழுதடைந்த செல்கள் தாயிடம் புதுபிக்கப் படுகின்றனவா?<br />
<br />
Can a pregnant woman get stem cells from her<br />
baby? And can they repair damage in her body?<br />
<br />
தாய் கருவுற்று இருக்கும் போது, தாயிடம் இருந்து குழந்தைக்கு ப்ளஸென்ட்டா (placenta) வழியாக செல்கள் பரிமாற்றம் செய்யப் படுகின்றன. ஒரு ஆய்வின் படி 80 சதவீத தாய்மார்கள் செல்லுக்கு "Y " குரோமோசோம்கள் ஆண் குழந்தையிடம் இருந்து கடத்தப்படுகின்றன. அப்படி கடத்தப்படும் அவை தாயின் இரத்த செல்களில் கலக்கின்றன. உடம்பில் இயற்கையாக இருக்கும் இம்யூனல் சிஸ்டத்தின்படி தற்காப்பு நடவடிக்கையாக சில மணி நேரங்களில் அவை அழிக்கப் படுகின்றன. <br />
<br />
ஆனால் முழுமையாக அழிக்கப்படாத திசுக்கள் தாயின் உடலில் ஒரு பகுதி திசுவாக தங்கிவிடுகின்றன.<br />
<br />
அதே போல குழந்தையின் உடம்பிலும் தாயிடம் இருந்து கடத்தப்படும் செல்கள் திசுக்களாக குழந்தையின் உடம்பில் தங்கிவிடுகின்றன. தாயிடம் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட செல்கள் குழந்தையின் உடலில் அது ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும் குழந்தையின் உடலில் குடிபுகுந்து விடுகிறது. அதாவது மரபணுகள் விதைக்கப்படுகின்றன.<br />
இந்த சுழற்சியை உற்று நோக்கினால் பரம்பரை பரம்பரையாக இந்த செல் கடத்தல் நடத்தப்படுகிறது. எலிகளிடத்திலும் ஏன் மனிதர்களிடத்திலும் நடத்தப்பட்ட ஆய்வில் தாயின் லிவர், கிட்னி, மற்றும் தைராய்ட் சுரப்பிகளில் குழந்தையிடம் இருந்து கடத்தப்பட்ட மரபணு செல்கள் காணப்படுகின்றன. அந்த புதிய செல்கள் தாயின் உடம்புச் செல்களை போலவே வளர்கின்றன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTEIgCZsqVC_c74PxacnesBCcX8QYgnPNJSvAllEWkGozFkgVRj8QGXwI6B9yzHhitI2vWVwK-qugY8S3FGU9n9cqucKBNy5d57FhWWi4chs-k_hzR7UiVDAA6J1TbMR7KsJ5wElepbwCM/s1600/5785_+3.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTEIgCZsqVC_c74PxacnesBCcX8QYgnPNJSvAllEWkGozFkgVRj8QGXwI6B9yzHhitI2vWVwK-qugY8S3FGU9n9cqucKBNy5d57FhWWi4chs-k_hzR7UiVDAA6J1TbMR7KsJ5wElepbwCM/s1600/5785_+3.bmp" height="382" width="400" /></a></div>
<br />
இன்னொன்றை சிந்தித்துப்பார்த்தால் மனித உடலில் பல பரம்பரை செல்கள் இருக்கும் போல தெரியுதே. (humans involve cells from several generations)<br />
இத்தகைய செல் பறிமாற்றத்தால் தாய்க்கு இம்யூனல் சிஸ்டம் பாதிப்பு ஏற்படுகிறது என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.<br />
<br />
அப்படிப்பட்ட ஆய்வில், ஆண்பிள்ளைகளை பெற்ற தாய்மார்களில் 20 ல் 12 பேருக்கு செல் பறிமாற்றத்தின் காரணமாக தைராய்ட் சுரப்பியில் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நிரூபனமாகியுள்ளது. (குழந்தை பேற்றுக்கு பின் குண்டாகிப் போவதற்கு இதுதான் காரணமோ )<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-26671714032159078792015-01-23T10:40:00.000+05:302015-01-24T11:13:33.902+05:30வற்றிப்போன கடல் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள். அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ? தொடர்ந்து வாசியுங்கள்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.<br />
<br />
நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர். (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு )<br />
1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.<br />
<br />
சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது<br />
மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர். ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர். நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpRy-aya2TCWy2pyiQfCYW7bQdrOuGlEUdljUcdpmSvppdftstJoKTL5A05n27SodJ6X9v6ENtV31Y3U4NWSln0iox61ml7fC-yf8rrdpLAt9mwqGeTnQ-dut12UJaeMVMsvowgQ2rpFvF/s1600/986700457.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpRy-aya2TCWy2pyiQfCYW7bQdrOuGlEUdljUcdpmSvppdftstJoKTL5A05n27SodJ6X9v6ENtV31Y3U4NWSln0iox61ml7fC-yf8rrdpLAt9mwqGeTnQ-dut12UJaeMVMsvowgQ2rpFvF/s1600/986700457.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
image in 1989</div>
<br />
1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது. மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.<br />
<br />
ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin3Fj3zlWeYA9-7ycfypu4VNPt3J1DVGssjexVzRF9C5V-3Mvhor2sNitFyg-wWiTq0awAcsS3ETJp0nKvfTRSmCKAMzLhgUm8ypdBa9l5j2oUH1dox50yqR_U4yUonjlANAvt94W8klzk/s1600/8792110.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin3Fj3zlWeYA9-7ycfypu4VNPt3J1DVGssjexVzRF9C5V-3Mvhor2sNitFyg-wWiTq0awAcsS3ETJp0nKvfTRSmCKAMzLhgUm8ypdBa9l5j2oUH1dox50yqR_U4yUonjlANAvt94W8klzk/s1600/8792110.jpg" /></a></div>
<br />
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன. அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.<br />
<br />
1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.<br />
<br />
தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.<br />
<br />
ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.<br />
<br />
பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZpT2j9uEmMM0I-ZjNLKia2RXfYuDyhyphenhyphenMDYY8p-4_rCGRRTUYkMktBtER2HzCYdHIg8Pp6h-2DxqVb4eue3Q7Kt2lWmgTkcxclZy0GUQb1OH7g2K6AgITpKEzc6OUXDsq3zWXxMKomJsmW/s1600/6847897800.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZpT2j9uEmMM0I-ZjNLKia2RXfYuDyhyphenhyphenMDYY8p-4_rCGRRTUYkMktBtER2HzCYdHIg8Pp6h-2DxqVb4eue3Q7Kt2lWmgTkcxclZy0GUQb1OH7g2K6AgITpKEzc6OUXDsq3zWXxMKomJsmW/s1600/6847897800.jpg" /></a></div>
<div style="text-align: center;">
Images 2000 and 2014 (Naza)</div>
<br />
<span style="background-color: white; color: #252525; font-family: sans-serif; font-size: 14px; line-height: 22.3999996185303px;">As of June 1, 2010, 500,000 cubic meters of gas had been extracted from the region at a depth of 3 km</span><br />
<span style="background-color: white; color: #252525; font-family: sans-serif; font-size: 14px; line-height: 22.3999996185303px;"><br /></span>
Label : Aral sea, ஏரல் கடல், ஆரல் கடல்,<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-66418837457946410872015-01-20T16:15:00.000+05:302015-01-20T16:15:41.658+05:30எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபாயாடிக்ஸ் [antibiotics]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRe3QbalvtvqCP5OwgP5OrjIYBsSahQRk6MqRvpHatzcv5yhvuKEoSVWqQUKf-qJyMFFS2BwrNV2x02rtc9GLzDbHdB1r_43QOlgRSQMliKvRU3FVHUNthgx-OAr8AErAZ0ZvXbhYMbqpQ/s1600/689786ad.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRe3QbalvtvqCP5OwgP5OrjIYBsSahQRk6MqRvpHatzcv5yhvuKEoSVWqQUKf-qJyMFFS2BwrNV2x02rtc9GLzDbHdB1r_43QOlgRSQMliKvRU3FVHUNthgx-OAr8AErAZ0ZvXbhYMbqpQ/s1600/689786ad.jpg" height="212" width="320" /></a></div>
<br />
<br />
ஆண்டிபயாடிக் மருந்துகள் சாதாரணமாக பரிந்துரைக்கப்படும் மருந்து. இது உடனடியாக நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் 50% தேவை இல்லாத ஆண்டிபயாடிக் மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறது.<br />
<br />
மக்கள் பொதுவாக பாக்டீரியா, வைரஸ் குறித்த வித்தியாசங்களை தெரிந்து கொள்வதும் இல்லை விருப்பப் படுவதும் இல்லை.<br />
<br />
வேகமான நம் வாழ்க்கையில் ஏற்படும் உடல் பிரட்சணை அதாவது காய்ச்சல்<br />
என்றாலே சிலர் ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகளை சாப்பிடும் வழக்கத்தில் இருக்கிறோம்.<br />
<br />
இந்த மாத்திரை நமக்கு தற்காலிகமாக நோயில் இருந்து பாதுகாக்கிறது. தொடர்ந்தோ அடிக்கடி நாம் இந்த மாத்திரையை உட்க்கொள்வதால் உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.<br />
<br />
ப்ராய்லர் கோழிகளுக்கு கூட நோய் எதிர்ப்பிற்காக இல்லை அவை குண்டாவதற்காக (risk of obesity) இவை குறிப்பிட்ட அளவில் தீவணத்துடன் சேர்த்து கொடுக்கப் படுவதாக சொல்கிறார்கள்., அப்படியானால் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும் மனிதனுக்கும் ஓபிசிடி என்று சொல்லப் படுகிற உடற்பருமன் ஏற்படும் வாய்ப்பும் உண்டே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSeCdwv7Q8ZX6M9_wPNuJrNu7jfLfbKz6ypmLTLCIprqo2ukbShC1GVc3NcjrDyiydbPoKg7DXX5cwdMJfDbpraVfLcKa2IgslXKkcrLvUQCr0AZ7SNDtvqd_VOI8gqIJIi9b-pM_aUOxW/s1600/45639d7c8b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSeCdwv7Q8ZX6M9_wPNuJrNu7jfLfbKz6ypmLTLCIprqo2ukbShC1GVc3NcjrDyiydbPoKg7DXX5cwdMJfDbpraVfLcKa2IgslXKkcrLvUQCr0AZ7SNDtvqd_VOI8gqIJIi9b-pM_aUOxW/s1600/45639d7c8b.jpg" height="400" width="230" /></a></div>
<br />
<br />
ஆன்டிபயாடிக்குகள் நம் உடலில் உள்ள பயன் தரும் பாக்டீரியாக்களையும் கொல்கிறது.<br />
<br />
இந்த பயன் தரும் பாக்டீரியாவனது நம் உடலின் குடல் வாலில் இருக்கிறது.<br />
நம் உடலின் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மழுங்கடிக்கிறது.<br />
<br />
சிறுவர், சிறுமியருக்கு அந்த வயதில் இருந்தே இந்த மருந்தை உட்கொள்வது கண்டிப்பாக அவர்களின் இன்சுலின் சுரப்பை பாதிப்படைய செயவதாக சொல்கிறார்கள். !! இது முதல் கட்ட சக்கரை நோய்.<br />
<br />
H. pylori பைலோரி என்று ஒருவகை பாக்டீரியா ஆஸ்துமாவில் இருந்து நம்மை பாதுகாப்பது.<br />
<br />
தொடர்ந்து வழக்கமாக நாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட் கொள்ளும் போது நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் வாய்ப்பும் உண்டு.<br />
<br />
அடுத்து வரும் தகவல் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தலாம் இது பி.பிசியில் வெளியான தகவல். இருப்பினும் ஆன்டிபயாடிக்கை பற்றி தெரிந்து கொள்ள அந்த தகவலை கீழே தருகிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimqIhjJLNETMMbQWi8ikp8dp9F112u4QCw3Fl7pqFsNz-GmXnLsWf_tqIOojtiueSU3NeTYorGnkDOpa7BQ5tQzkXf8sjMifoFKR1NUrRK5PbfcP_pKn5YdeW-JBRB6Lh35vmevI-zx48J/s1600/9878786.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimqIhjJLNETMMbQWi8ikp8dp9F112u4QCw3Fl7pqFsNz-GmXnLsWf_tqIOojtiueSU3NeTYorGnkDOpa7BQ5tQzkXf8sjMifoFKR1NUrRK5PbfcP_pKn5YdeW-JBRB6Lh35vmevI-zx48J/s1600/9878786.jpg" height="265" width="400" /></a></div>
<br />
<br />
<i><b>மருத்துவத்தில் புது மைல்கல்: புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு</b></i><br />
<br />
நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.<br />
<br />
பாக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கிறது. இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கையளிப்பதாக” விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.<br />
<br />
தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.<br />
<br />
இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.<br />
<br />
1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.<br />
<br />
இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு தப்பி உயிர்வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டன. உதாரணமாக மருந்துகளால் குணப்படுத்தமுடியாத எலும்புறுக்கிநோய் இன்று ஏறக்குறைய இருக்கும் எந்த மருந்துக்கும் கட்டுப்படாததொரு நிலையை எட்டியிருக்கிறது.<br />
<br />
மீண்டும் மண்ணில் இருந்து ஆய்வு துவங்கியது<br />
<br />
இதன் விளைவாக, எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மசெஷூசெட்ஸின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங்கினார்கள்.<br />
மண்ணில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத்தான் ஆய்வகத்தில் வளர்க்கமுடியும்.<br />
<br />
எனவே நுண்ணுயிரிகள் இயற்கையாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக்கொண்டார்கள்.<br />
<br />
இந்த ஆய்வின் முதல்கட்டமாக, பாக்டீரியாக்களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியத்தை வைத்து, அந்த ஒட்டுமொத்த உபகரணத்தையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர்.<br />
<br />
இந்த உபகரணம் வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக இந்த பாக்டீரியங்கள் வைக்கப்பட்ட அறைகள் எல்லாவற்றிலும் மண் உள்ளே புகுந்தது. ஆனால் பாக்டீரியங்களோ தனித்தனியாக பிரிந்தே இருந்தன.<br />
<br />
சில நாட்களுக்குப்பிறகு இந்த பாக்டீரியங்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டியெடுத்து ஆராயப்பட்டது.<br />
<br />
அதில் ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தோட்ட மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாக்டீரியத்துக்கு அந்த மண்ணில் இருந்த நுண்ணுயிரிகள் உருவாக்கிய எதிர்வினை/தடுப்பு வேதிப்பொருட்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். இவற்றை பரிசோதனை செய்தபோது அதில் ஆண்டிபயாடிக் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.<br />
<div>
<br /></div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9172061443602690694.post-34110557000333213532014-12-31T16:05:00.001+05:302014-12-31T16:05:12.369+05:30சிந்தனை விருந்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ6CLEvi04FgmBaf-qepHpGzT_TB9bDH3fTjVfrTT2t69_HGcIxnmKEDmNN-4Qr4pwwFWexly-VbwJkvuYRnRMkSEz61WgFCMMC2f6XZ46PjXEhccrEFmUfazms80VPfX6WOyG1gmyPfjS/s1600/cyc74648.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ6CLEvi04FgmBaf-qepHpGzT_TB9bDH3fTjVfrTT2t69_HGcIxnmKEDmNN-4Qr4pwwFWexly-VbwJkvuYRnRMkSEz61WgFCMMC2f6XZ46PjXEhccrEFmUfazms80VPfX6WOyG1gmyPfjS/s1600/cyc74648.jpg" height="292" width="400" /></a></div>
<br />
<ul style="text-align: left;">
<li>நன்மை செய்தவருக்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கே மாறுபட்டதாகும். நன்மை செய்தவருக்கு தீமை செய்வது பேய்க் குணமாகும்<br /><b>~ஜெனிக்கா~</b></li>
</ul>
<br />
<ul>
<li>மேகங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் கதிரவனை மறைத்திட முடியாது. உண்மையான திறமைசாலியை எவ்வளவு சக்தி வாய்ந்த எதிரிகளும் மடக்கிவிட முடியாது <b>~ரவீந்திரநாத் தாகூர்~</b></li>
</ul>
<b></b><br />
<ul style="text-align: left;">
<li>தங்களுக்கு தெரிந்தவற்றைப் பற்றி எல்லா ஆண்களும் பேசுவார்கள். ஆனால் பெண்கள் தங்கள் மனதுக்கு திருப்தியானதையே பேசுவார்கள் <b>~ரூஸ்ஸோ~ </b></li>
</ul>
<ul>
<li>சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள். சிந்திக்கத் தெரிந்தும் சிந்திக்காதவன் சோம்பேறி. பிறர் சிந்திப்பதைக் கெடுப்பவன் அயோக்கியன் <b>~ ரூஸ்வெல்ட்~</b></li>
</ul>
<b></b><br />
<ul style="text-align: left;">
<li>பாம்பு போன்ற விச ஜந்துக்களைக் கூட நான் நூலகங்களுக்குள் அனுமதிப்பேன் ஆனால் நச்சுத் தன்மை வாய்ந்த நூல்களை நான் நூலகத்திற்குள் அனுமதிக்க மாட்டேன் <b>~ குன்றக்குடி அடிகளார்</b></li>
</ul>
<div style="text-align: left;">
<br /></div>
<ul style="text-align: left;">
<li>பாயாசம் அதிக சுவையா இருக்கிறது என்பதற்காக அதிகமா சாப்பிட்டா அவதிதான். அதுமாதிரி பணமும் அளவோட இருந்தா நிம்மதியா இருக்கும். அதிகமானா அவதிதான் <b>~அறிஞர் அண்ணா~</b></li>
</ul>
<br />
<ul style="text-align: left;">
<li>மேலுலகில் நமக்கு சொர்க்கம் கிடைப்பதை விட, இந்த உலகத்தில் நமக்கு சுதந்திரம் கிடைப்பதே மகிழ்சிக்குறியது <b>~ பாலகங்காதர திலகர்~</b></li>
</ul>
<br />
<ul style="text-align: left;">
<li>நம்ம நாட்ல "சரஸ்வதி" படத்த வெச்சுட்டு பூசை செய்கிற மாணவன் பரிட்சைல தோத்து போறான். ஆனா அமெரிக்கா போன்ற அயல் நாடுகள் ல அச்சடித்த காகிதத்தில மலத்த தொடச்சுட்டு போறவன் நம்மைவிட அறிவுலேயும், திறமையான ஆற்றலாலும் திறமையுடன் இருக்கான் எப்பிடி? <b>~ தந்தை பெரியார்~</b></li>
</ul>
<br />
<ul style="text-align: left;">
<li>அதிகமாக அனுபவிகவும், மிக சொர்பமாய் இருக்கும் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே வெற்றிக்கு வழி <b>~கதே~</b></li>
</ul>
<br />
<ul style="text-align: left;">
<li>இந்த உலகம் விரைவில் உயர்வோருக்குத் தான் நல்ல மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் புழுதிகள், வைக்கோல், மூங்கில் இவைகள் தான் இவ்வளவு விரைவில் வளர்கின்றன. <b>~ஹாரி~</b></li>
</ul>
<br />
<ul style="text-align: left;">
<li>எதிர்பார்ப்பது குறைவாக இருந்தால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது. நம் தகுதிக்கு மேலே எதிர் பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம் தான் <b>~ பீச்சர்~</b></li>
</ul>
<br />
<ul style="text-align: left;">
<li>நீ நல்ல பெண்ணை கலியாணம் செய்துக விரும்புகிறாயா? தன் பெற்றோருக்கு நல்ல மகளாக வாழ்பவளையே தேர்ந்தெடு <b>~புல்லர்~</b></li>
</ul>
<br />
<ul style="text-align: left;">
<li>பால் கீழே சிந்திவிட்டதற்கு வருத்தப் பட்டால் திரும்பவும் கிடைக்காது. நடந்து முடிந்த காலங்கடந்த நிகழ்ச்சிக்களுக்காக வருத்தப் பட்டால் திரும்பவும் பெற முடியாது. <b>~எமர்சன்~</b></li>
</ul>
<br />
<ul style="text-align: left;">
<li>எந்த ஒரு மனிதன் தீவிரமாகவும் திடமாகவும் சிந்திக்கிறானோ அந்தச் சிந்தனைகளின் வளர்ச்சியே #கலை. அப்படி சிந்திப்பவனே சிறந்த கலைஞன். <b>~புதுமைப் பித்தன்~ </b></li>
<li><b> **************************************</b></li>
</ul>
<blockquote class="tr_bq">
<b>"Tomorrow, is the first blank page of a 365 page new life book...to start with"</b><br /><b>Wish You all a Great, Prosperous, Blissful, Healthy, Bright, Delightful, Energetic and Extremely Happy, HAPPY NEW YEAR 2015 </b><br /><b> </b><br /><b>~kalakumaran~</b></blockquote>
<div>
<div style="text-align: left;">
</div>
</div>
</div>
கலாகுமரன்http://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com7